Just In
- 20 min ago ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
- 1 hr ago தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- 1 hr ago தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- 5 hrs ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
Don't Miss!
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- News தலைகீழாக திரும்புதே.. விவசாயிகளுக்கு குஷி.. இனி "ஸ்பாட் ஆக்ஷன்".. தமிழக அரசின் புது அதிரடி வருகிறது
- Technology Airtel அதிரடி.. இலவச ரௌட்டர்.. செட் டாப் பாக்ஸ்.. அன்லிமிடெட் டேட்டா.. 300 கேபிள் டிவி சேனல்.. 15 OTT சந்தா..
- Lifestyle Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- Movies மாட்டிக்கினாரு ஒருத்தரு.. சமந்தாவின் மாஜி கணவர் அந்த நடிகையுடன் டேட்டிங்கா?.. தீயாய் பரவும் பிக்ஸ்!
- Finance வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மானேசர் ஆலையில் 16 தொழிலாளர்கள் இன்று சஸ்பென்ட்: மாருதி அதிரடி நடவடிக்கை
கார் உற்பத்தியின்போது குறிப்பிட்ட தரக்கட்டுப்பாட்டு நிலைகளை கடைபிடிக்காமல் அலட்சியம் காட்டுவதாக கூறி தொழிலாளர்கள் மீது மாருதி அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், குறிப்பிட்ட உற்பத்தி இலக்கையும் அவர்கள் எட்டவில்லை என்று கூறி, அவர்களிடம் நன்னடத்தை பத்திரத்தில் கையெழுத்திடுமாறு மாருதி வற்புறுத்தி வருகிறது.
கையெழுத்து போட்டால்தான் ஆலைக்குள் அனுமதி என்று தொழிலாளர்களுக்கு கிடுக்கிப்பிடியையும் போட்டுள்ளது. இதனால், நிர்வாகத்துக்கும், தொழிலாளர்களுக்கும் இடையில் நேற்று முதல் பிரச்னை தீவிரமாகி வருகிறது. அடுத்த வேலைநிறுத்த போராட்டத்தை நடத்த தொழிலாளர்களும், அதை எதிர்கொள்ள மாருதியும் நிர்வாகமும் ஆயத்தமாகி வருகின்றனர்.
இந்த பிரச்னையால் மானேசரில் உள்ள மாருதி கார் தொழிற்சாலையில் இன்று இரண்டாவது நாளாக கார் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஒழுங்கு நடவடிக்கையின் பேரில் 10 நிரந்தர தொழிலாளர்களும், 5 பயிற்சி பணியாளர்களையும் மாருதி நிர்வாகம் நேற்று அதிரடியாக சஸ்பென்ட் செய்தது.
இந்த நிலையில், மேலும் 16 நிரந்தர தொழிலாளர்களை சஸ்பெண்ட் செய்துள்ள மாருதி 5 பயிற்சி பணியாளர்களையும் வேலையிலிருந்து நீக்கி தொழிலாளர்களை அலற வைத்துள்ளது. மேலும், தொழிலாளர்கள் வேலைநிறுத்தி்ல் ஈடுபட்டால்கூட அதை சமாளிக்கும் விதமாக புதிதாக தற்காலிக பணியாளர்களை நியமிக்கும் நடவடிக்கைகளையும் அந்த நிறுவனம் துவங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறி்த்து மாருதி ஆலை அதிகாரி ஒருவர் கூறுகையில்," மானேசர் ஆலை அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டது. இது ஆட்டோமேஷன் தொழில்நுட்ப வசதியை கொண்டுள்ளதால், கார் உற்பத்திக்கு அதிக அளவில் மனித ஆற்றல் தேவைப்படாது. குறைந்த தொழிலாளர்களை கொண்டே கார் உற்பத்தி செய்யமுடியும்," என்று கூறினார்.
-
ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
-
கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
-
ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?