Just In
- 57 min ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 1 hr ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 2 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 3 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News 3 உயிரை பறித்த சென்னை மதுபான விடுதி.. விபத்து நடந்தது எப்படி? ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறிய ஷாக் தகவல்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ரூ.4,000 கோடியில் குஜராத்தில் கார் ஆலை: பியோஜியட் முடிவு
ஜெர்மனியை சேர்ந்த பியோஜியட்-சிட்ரோவன் நிறுவனம் பிரிமியர் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் கார் உற்பத்தி செய்து வந்தது.
இந்த நிலையில், பிரிமியர் உறவை முறித்துக்கொண்டு சென்றுவிட்ட பியோஜியட் தற்போது மீண்டும் இந்திய சந்தையில் கால் பதிக்க முடிவு செய்துள்ளது.
விரைவில் தனது பிரிமியம் ரக கார்களை இந்தியாவில் அறிமுகப்படு்த்த அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதற்காக, ரூ.4,000 கோடியில் இந்தியாவில் புதிய கார் ஆலை அமைக்கப்போவதாகவும் அறிவித்ததது.
தமிழகம், ஆந்திரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் ஏதேனும் ஒன்றில் புதிய ஆலையை அமைக்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் பியோஜியட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் கூட சமீபத்தில் அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
தமிழகத்தில் பியோஜியட் கார் ஆலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இறுதியாக, குஜராத்தில் புதிய கார் ஆலையை அமைக்க முடிவு செய்துள்ளது.
இந்த தகவலை குஜராத் மாநில அரசு அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். அடுத்த மூன்று நாட்களில் பியோஜியட் இதுதொடர்பாக முறைப்படி அறிவிப்பு வெளியிடும் என்றும் அவர் தெரிவித்தார்.
நானோ கார் தொழிற்சாலை அமைந்துள்ள சன்ந்த் தொழிற்பேட்டையிலேயே பியோஜியட் ஆலையும் அமைய இருக்கிறது.
புதிய ஆலைக்கு 1,000 ஏக்கர் நிலத்தை ஒதுக்குவதாக பியோஜியட் நிறுவனத்திடம் குஜராத் அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, நாளை குஜராத் அரசுக்கும், பியோஜியட் நிறுவனத்துக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தெரிகிறது.