Just In
- 1 hr ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 1 hr ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 3 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 3 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- Sports டி20 உலக கோப்பை 2024- இந்திய அணியை தேர்வு செய்த இர்பான் பதான்.. தேர்வுக்குழுக்கு சூப்பர் யோசனை
- News இவிஎம் இயந்திரத்தின் சோர்ஸ் கோட்.. அதெல்லாம் வெளியிட கோர முடியாது! உச்சநீதிமன்றம் கறார்
- Lifestyle வறுமை நீங்க... செல்வம் பெருக.. துளசியை இந்த திசையில் வையுங்கள்..!
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
டீசல் கார்கள் மீது கூடுதல் வரி: கேள்விக்குறியாகும் 3,000 கோடி முதலீடு!
பெட்ரோல் விலை உயர்வு காரணமாக டீசல் கார்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது. இதனால், கார் நிறுவனங்கள் டீசல் கார்களை தயாரிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. ஹூண்டாய், ஜெனரல் மோட்டார்ஸ் உள்பட பல முன்னணி நிறுவனங்கள் டீசல் எஞ்சின் தயாரிப்புதற்காக புதிய ஆலைகளை கட்ட பெரும் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளன.
இந்த நிலையி்ல், நாளை தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் டீசல் கார்கள் மீது கூடுதல் வரி விதிக்கும் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. இதனால், கார் நிறுவனங்கள் தங்களது டீசல் எஞ்சின் ஆலை திட்டத்தை ஒத்திப்போட்டுள்ளன.
இதனால், ரூ.3,000 கோடி அளவுக்கு முதலீடு முடங்கிபோயுள்ளதாக ஆட்டோமொபைல் உற்பத்தியார் கூட்டமைப்பு சியாம் தெரிவி்த்துள்ளது. மத்திய பட்ஜெட்டில் டீசல் கார்கள் மீதான வரியை உயர்த்துவதற்கு பெரும்பாலான கார் நிறுவனங்கள் நேரடியாகவே எதிர்ப்பை தெரிவித்துள்ளன. ஆனால், மத்திய அரசு இதுவரை மவுனம் கலையாமல் இருப்பதால் புதிய முதலீடு தொங்கலில் நிற்கிறது.
டீசல் கார்கள் மீதான வரி பட்ஜெட்டில் உயர்த்தப்பட்டால், இந்த 3,000 கோடி முதலீடு கிடைக்குமா என்பது நிச்சயம் கேள்விக்குறியாகவே உள்ளது. இதனால், ஆட்டோமொபைல் துறையில் புதிய வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படும் என்று ஆட்டோமொபைல் துறையினர் கருத்து தெரிவிக்கின்றனர்.
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
-
ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!
-
ஆக்டிவா எந்த அவதாரம் எடுத்தாலும் இவங்க விட மாட்டாங்க போலையே! விடாது கருப்புபோல விடாது விரட்டும் சுஸுகி!