Just In
- 9 min ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- 28 min ago எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- 1 hr ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- 2 hrs ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
Don't Miss!
- News தமிழ்நாடு முழுக்க பணம் வசூல் செய்துள்ளார்.. பாஜக தலைவர் அண்ணாமலை மீது சிங்கை ராமச்சந்திரன் பகீர்
- Sports ரியான் பராக் இல்லடா.. இது பேட்ட பராக்.. கடைசி 5 ஓவரில் 77 ரன்கள்.. டெல்லிக்கு ஷாக் கொடுத்த ராஜஸ்தான்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
விற்பனை மந்தம்: விலை உயர்வை தவிர்க்க முன்னணி கார் நிறுவனங்கள் முடிவு
கடந்த ஆண்டு உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் கார் நிறுவனங்களின் விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இதனால், மொத்த கார் விற்பனை வளர்ச்சி வெகுவாக குறைந்துள்ளது.
இந்த நிலையில், மாருதி, ஹூண்டாய் உள்ளிட்ட நிறுவனங்கள் உற்பத்தி செலவீனங்களை காரணம் காட்டி, ஆண்டுதோறும் ஜனவரியில் கார் விலையை உயர்த்துவது வழக்கம்.
ஆனால், கடந்த ஆண்டு அந்த நிறுவனங்களின் கார் விற்பனை குறைந்ததாலும், கார் மார்க்கெட் எதிர்பார்த்த அளவுக்கு எழுச்சி பெறாததாலும் கார் விலை உயர்வை தவிர்க்க மாருதி, ஹூண்டாய், வோக்ஸ்வேகன் உள்ளிட்ட நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், கார் விற்பனை ஏற்றம் பெற்றால் உடனடியாக விலை உயர்வை அறிவிக்கவும் அந்த நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. விலை உயர்வு முடிவை எடுத்துள்ள பல முன்னணி நிறுவனங்களும் அறிவிப்பை வெளியிடுவதற்கு தயக்கம் காட்டி வருகின்றன.
மேலும், டெல்லி ஆட்டோ கண்காட்சியில் பல புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை இன்னும் ஓரிரு மாதங்களில் விற்பனைக்கு வர இருக்கின்றன. எனவே, வாடிக்கையாளர்கள் அந்த கார்களை வாங்குவதற்கு திட்டமிட்டுள்ள காத்திருக்கின்றனர்.
இதனால், தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் மாடல்களின் விலையை உயர்த்தினால் விற்பனை பாதிக்கப்படும் அச்சமும் கார் நிறுவனங்கள் மத்தியில் நிலவுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!
-
டியோ கொஞ்சம் ஓரமா போறியா! ஹீரோ பிளஷ்ஷர் பிளஸ் எக்ஸ்டெக் ஸ்போர்ட்ஸ் அறிமுகம்! விலை இவ்ளோ கம்மியா!