Just In
- 1 hr ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 1 hr ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 2 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 4 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
புதிய எஸ்யூவிக்காக சென்னை ஆலையில் ரூ.750 கோடி முதலீடு: ஃபோர்டு
அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு நிறுவனம் சென்னை அருகேயுள்ள மறைமலை நகரில் ஆலை அமைத்து கார் உற்பத்தி செய்து வருகிறது. இதுவரை ரூ.4,500 கோடி அளவுக்கு இந்த ஆலையில் ஃபோர்டு முதலீடு செய்துள்ளது. இதில், 5,000 தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.
இந்த நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த டெல்லி ஆட்டோ கண்காட்சியிஸ் ஈக்கோ ஸ்போர்ட் என்ற புத்தம் புதிய காம்பெக்ட் எஸ்யூவியை ஃபோர்டு பார்வைக்கு வைத்திருந்தது. இந்த ஆணடு மத்தியில் இந்த புதிய எஸ்யூவியை ஃபோர்டு விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டிருக்கிறது.
சென்னை ஆலையில் இந்த புதிய எஸ்யூவி உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. சென்னை ஆலையில் புதிய எஸ்யூவிக்காக புதிய உற்பத்தி பிரிவை அமைக்க போர்டு முடிவு செய்துள்ளது. இதற்காக, ரூ.750 கோடியை ஃபோர்டு முதலீடு செய்ய உள்ளது. இதன்மூலம், புதிதாக 400 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இந்த புதிய முதலீடு குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம், ஃபோர்டு தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் மைக்கேல் போனிஹாம் நேற்று நேரில் சந்தித்து தெரிவித்தார். ஃபோர்டு விரிவாக்கப் பணிகளுக்கு தமிழக அரசு அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கும் என்று அப்போது முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
-
காருக்குள் பறக்கும் வாகனம்.. சாலையில் ஓட்டிக்கலாம்.. தேவைப்பட்டால் வானிலும் பறந்துக்கலாம்!
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!