Just In
- 1 hr ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 1 hr ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 2 hrs ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 6 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பிரியோ பிளாட்பார்மில் புதிய செடான் கார்: ஹோண்டா திட்டம்?
ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனம் ஜாஸ், சிட்டி, சிவிக், அக்கார்டு என பிரிமியம் கார்களை மட்டும் தற்போது விற்பனை செய்து வருகிறது. இதில், பிரியோ ஹேட்ச்பேக் மட்டும் விதிவிலக்கு.
மேலும், தற்போது ஹேட்ச்பேக் கார்களுக்கு அடுத்ததாக என்ட்ரி லெவல் செடான் கார்களின் விற்பனை நன்கு வளர்ந்து வருகிறது. இதைக்கருத்தில்க்கொண்டு, அந்த செக்மென்ட்டில் புதிய செடான் காரை களமிறக்க ஹோண்டா திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால், என்ட்ரி லெவல் செடான் கார் மார்க்கெட்டில் தனக்கு இருக்கும் வெற்றிடத்தை நிரப்ப முடியும் என்று அந்த நிறுவனம் நம்புகிறது.
புதிய செடான் கார் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் பிரியோ ஹேட்ச்பேக் கார் பிளாட்பார்மிலேயே வடிவமைக்க உள்ளதாகவும் தெரிகிறது.
புதிய செடான் காரை ரூ.5 லட்சம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரவும் ஹோண்டா முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது என்ட்ரி லெவல் மார்க்கெட்டில் மாருதி ஸ்விப்ட் டிசையர் கொடி கட்டி பறக்கிறது.
இந்த நிலையில், குறைந்த விலையில் ஹோண்டா என்ட்ரி லெவல் செடான் காரை அறிமுகப்படுத்தினால், டிசையர் மார்க்கெட்டை உடைக்க முடியாவிட்டாலும் நிச்சயம் சிறிதளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
இதனிடையே, தாய்லாந்து வெள்ளத்தால் உதிரிபாகங்கள் தட்டுப்பாட்டால் தத்தளித்து வரும் ஹோண்டா நிறுவனம், இந்த ஆண்டு இந்திய மார்க்கெட்டில் புதிய கார் மாடல்கள் எதையும் அறிமுகப்படுத்தப் போவதில்லை என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!
-
ஒருத்தர், ரெண்டு பேர் இல்ல, ஒரு குடும்பத்தையே ஏற்றி செல்லலாம்!! ரூ.11.40 லட்சத்தில் கிடைக்கும் பொலேரோ கார்...
-
கோவையில் இருந்து கேரளாவுக்கு இந்த ரயில்ல போங்க.. எக்ஸ்பீரியன்ஸ் இன்னும் செம்மையா இருக்கும்! அப்படி என்ன ரயில்?