Just In
- 1 min ago இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
- 27 min ago எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
- 49 min ago ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
- 2 hrs ago தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
Don't Miss!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- News வெறுப்பு பிரச்சாரத்திற்கு சட்டத்தில் என்ன தண்டனை? தேர்தல் ஆணையம் நடுநிலை தவறுகிறதா?
- Finance 15-15-15 ரூல் பயன்படுத்தி ரூ. 1 கோடி பெறுவது எப்படி? இதை நோட் பண்ணுங்க!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Movies தனுஷ் - ஐஸ்வர்யா டைவர்ஸ் விஷயம்.. சிம்புவ ஏன் இதுல இழுக்குறீங்க.. போட்டுத்தாக்கிய பிரபலம்
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இந்தியாவின் முதல் சூப்பர் கார்: அமிதாப் பச்சன் அறிமுகம் செய்கிறார்?
இந்தியாவின் முதல் பார்முலா ஒன் பந்தயம் நடந்த புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டை போற்றும் வகையில் இந்த காருக்கு புத் என்று திலிப் பெயரிட்டுள்ளார். ஆனால், இந்த பெயரை விரைவில் மாற்றப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
பல கோடி மதிப்புடைய லம்போர்கினி சூப்பர் கார்களுக்கு இணையான வடிவமைப்பு மற்றும் வசதிகளை இந்த கார் பெற்றிருக்கும். ஆனால், எஞ்சின் திறன் மட்டும் லம்போர்கினி சூப்பர் கார்களுக்கு இணையாக இருக்காது.
இந்த சூப்பர் காரில் ஹோண்டா நிறுவனத்தின் வி6 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இது அதிகபட்சம் 400 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். மேலும், இந்த கார் ரூ.30 லட்சத்தில் அடுத்த ஆண்டு முதல் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காரை வடிவமைத்த திலிப் சாப்ரியாவின் பெயர் இந்திய ஆட்டோமொபைல் துறையினர் மற்றும் ஆர்வலர்கள் மத்தியில் வெகு பிரபலம். இவர் நீண்ட காலமாக கார் வடிவமைப்பு துறையில் ஈடுபட்டுள்ளார்.
அமெரிக்காவில் வாகன வடிவமைப்பு துறையில் பாண்டித்தியம் பெற்ற திலிப் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் வடிவமைப்பு ஆராய்ச்சி பிரிவில் பணியாற்றியவர். இதைத்தொடர்ந்து, இந்தியாவில் டிசி என்ற பெயரில் புதிய கார் வடிவமைப்பு மற்றும் ஆக்சஸெரீஸ் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி நடத்தி வருகிறார்.
டிசி நிறுவனத்தின் ஆராய்ச்சி மையத்தில் இந்த புதிய சூப்பர் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
-
டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
-
மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!