Just In
- 48 min ago துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- 1 hr ago சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- 1 hr ago ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
- 2 hrs ago தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
Don't Miss!
- News வாக்காளர் பட்டியலில் பெயரை நீக்கிவிட்டதாக போராடிய கோவை பாஜகவினர் கையில் ஓட்டு போட்ட மை!
- Movies Baakiyalakshmi serial: பழனிச்சாமி -பாக்கியா திருமணம்.. செல்வி சொன்ன விஷயம்.. உறைநத பழனிச்சாமி!
- Technology போச்சு! Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra-க்கு ஆப்பு வைத்த RBI.. இனி உங்க Account, Credit Card-லாம் என்ன ஆகும்?
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ரூ.500 கோடியை முதலீடு செய்யும் மஹிந்திரா டூவீலர்ஸ்
நாட்டின் மிகப் பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமாக திகழும் மஹிந்திரா, இருசக்கர வாகன மார்க்கெட்டில் மட்டும் பின்தங்கியுள்ளது. கற்ற வித்தைகளையும் போட்டு காட்டியும், பிற நிறுவனங்களுடன் அந்த நிறுவனம் போட்டி போட முடியாமல் தவித்து வருகிறது.
ஸ்கூட்டர்களை மட்டுமே தற்போது விற்பனை செய்து வரும் அந்த நிறுவனம் விரைவில் தொழில்நுட்ப கோளாறால் விற்பனை நிறுத்தப்பட்ட ஸ்டாலியோ பைக்கை மீண்டும் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
இருப்பினும், இருசக்கர வாகன மார்க்கெட்டில் கடும் போட்டி நிலவுவதால், புதிய மாடல்களை அணிவகுக்க வேண்டிய கட்டாயத்தில் மஹிந்திரா இருக்கிறது.
எனவே, புதிய மாடல் வடிவமைப்பு, ஆலை விரிவாக்கப் பணிகளுக்காக ரூ.500 கோடியை புதிதாக முதலீடு செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய முதலீடு மூலம் சந்தையில் ஓரளவு நல்ல இடத்தை பிடிக்க முடியும் என்று அந்த நிறுவனம் நம்புகிறது.
வரும் 2015-16ம் ஆண்டுக்குள் 12 புதிய மாடல்களை விற்பனைக்கு கொண்டு வர இந்த புதிய முதலீட்டை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக மஹிந்திரா இருசக்கர வாகன பிரிவு நிறுவனத் தலைவர் அனூப் மாத்தூர் தெரிவித்தார்.