Just In
- 32 min ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 50 min ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
- 2 hrs ago மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- 2 hrs ago நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
Don't Miss!
- Lifestyle இந்த இரண்டு பாத வடிவத்தில் உங்க வடிவம் எப்படி இருக்குனு சொல்லுங்க? நீங்க எப்படிப்பட்டவர்னு நாங்க சொல்றோம்...!
- News திடீரென கழன்று விழுந்த சக்கரம்! ஜஸ்டு மிஸ்ஸில் தப்பிய பயணிகள் விமானம்! மரண விளிம்புக்கே சென்ற மக்கள்
- Movies ஸ்டார் ஹோட்டலில் திருமண நாள் கொண்டாட்டம்.. அஜித் மடியில் ஏஞ்சல் போல அமர்ந்திருக்கும் ஷாலினி!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Technology AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
மஹிந்திரா எக்ஸ்யூவிக்கு மீண்டும் புக்கிங்: 10 நாட்கள் மட்டும் நடக்கிறது
கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி 500 வாடிக்கையாளர் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. அறிமுகம் செய்ய்பபட்டு முதல் 10 நாட்களில் 8,000 எக்ஸ்யூவி 500 புக்கிங் செய்யப்பட்டது.
உற்பத்தி நெருக்கடியை கருத்தில்க்கொண்டு புதிய எக்ஸ்யூவி 500க்கு புக்கிங்கை மஹிந்திரா திடீரென நிறுத்தியது. இது வாடிக்கையாளர் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், 4 மாதங்களுக்கு பின் வரும் 25ந் தேதி முதல் அடுத்த மாதம் 3ந் தேதி வரை மஹிந்திரா எக்ஸ்யூவிக்கு இரண்டாம் கட்டமாக புக்கிங் நடக்க இருக்கிறது. 10 நாட்கள் மட்டுமே நடக்கும் இந்த புக்கிங்கில் 7,200 புக்கிங்குகளை மட்டுமே ஏற்றுக்கொள்ள மஹிந்திரா முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில், நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிட அதிக புக்கிங் செய்யப்பட்டால், குலுக்கல் முறையில் வாடிக்கையாளர்களின் பதிவு மூப்பை தேர்வு செய்ய மஹிந்திரா முடிவு செய்துள்ளது. இதற்காக,டெலாய்ட்டி தொமட்சூ இந்தியா பிரைவேட் லிமிடேட் நிறுவனத்தை மஹிந்திரா நியமித்துள்ளது.
குலுக்கலில் வாடிக்கையாளர்களை தேர்வு செய்யும் பொறுப்பை அந்த நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது. முதல் கட்ட புக்கிங்கில் சென்னை உள்பட நாட்டின் 5 மாநகரங்களி்ல் மட்டும் புக்கிங் நடந்தது. ஆனால், இரண்டாம் கட்ட புக்கிங் தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர் உள்பட 19 நகரங்களில் நடைபெற உள்ளது.
புக்கிங் நடைபெற உள்ள நகரங்கள் விபரம்:
சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூர், புனே, ஐதராபாத், கோல்கட்டா, ஆமதாபாத், சண்டிகர்/பஞ்சகுலா,லூதியானா, ஜலந்தர்,பாட்டியாலா, கொச்சி, திருவனந்தபுரம், கோழிக்கோடு, திருச்சூர், கோயம்புத்தூர், நாக்பூர் மற்றும் நாசிக் ஆகிய நகரங்களில் புக்கிங் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!
-
ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!
-
ஃபார்ச்சூனரில் தலைவன் பதிப்பை அறிமுகம் செய்த டொயோட்டா.. பேருல மட்டுமல்ல மத்ததுலையும் இது தலைவன்தான்!