Just In
- 2 hrs ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- 2 hrs ago 7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
- 3 hrs ago இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- 4 hrs ago உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
டிரக்,பஸ் உற்பத்திக்காக ரூ.150 கோடியில் ஆலை: ஸ்கேனியா
வால்வோ நிறுவனத்தை போன்றே ஸ்வீடனை சேர்ந்த ஸ்கேனியா நிறுவனம் கனரக டிரக்குகளை தயாரிப்பதில் பிரபலமான நிறுவனமாக திகழ்கிறது. இந்த நிறுவனத்தின் 70 சதவீத பங்குகள் வோக்ஸ்வேகன் வசம் உள்ளது.
கடந்த 2007ம் ஆண்டு முதல் எல் அண்ட் டி நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் டிரக்குகளை தயாரித்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் தனித்து டிரக் மற்றும் பஸ் உற்பத்தியை துவங்க அந்த நிறுவனம் முடிவு செய்தது. கடந்த ஆண்டு இதுகுறித்த முடிவை அறிவித்தது.
வால்வோ நிறுவனம் பெங்களூரில் ஆலை அமைத்து பஸ் தயாரித்து வரும் நிலையில், தற்போது பெங்களூர் அருகேயுள்ள நரசப்பூர் தொழிற்பேட்டையில், டிரக் மற்றும் இன்டர் சிட்டி பஸ் தயாரிப்புக்காக புதிய அசெம்பிளிங் ஆலையை கட்ட இருப்பதாக ஸ்கேனியா அறிவித்துள்ளது.
அடுத்த ஓர் ஆண்டில் புதிய ஆலைக்காக ரூ.150 கோடியை முதலீடு செய்ய இருப்பதாக அந்த நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. மேலும், அடுத்த 5 ஆண்டுகளில் 2,000 டிரக் மற்றும் பஸ்களை உற்பத்தி செய்யவும் அந்த நிறுவனம் இலக்கு வைத்துள்ளது.
முதலில் டிரக்குகளை உற்பத்தி செய்யவும், தொடர்ந்து இன்டர் சிட்டி பஸ்களை தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்வீடனிலிருந்து உதிரிபாகங்களாக இறக்குமதி செய்து, பெங்களூர் ஆலையில் டிரக்குகள் மற்றும் பஸ் அசெம்பிளிங் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் அமைக்கப்படும் புதிய ஆலை மூலம் 800 பேருக்கு வேலை கிடைக்கும் என்று ஸ்கேனியா தெரிவித்துள்ளது.ஸ்கேனியாவின் இன்டர்சிட்டி பஸ்கள் வால்வோ பஸ் மார்க்கெட்டுக்கு நிச்சயம் சவாலாக அமையும் என்று கருதப்படுகிறது.
-
2.5 லட்சத்தில் எந்த பைக்கை வாங்குவது என தெரியாமல் முழிக்கிறீங்களா? ஹீரோவில் இருந்து ஜாவா வரையில்!!
-
கார் கப்பல் மாதிரி இருக்காம்! இவ்ளோ மைலேஜ் வேற தருதா! மொத்த கூட்டமும் மாருதி சுஸுகி ஷோரூம்லதான் இருக்கு!
-
கலாநிதி மாறன் மகள் காவ்யா வைத்திருக்கும் இந்த காரோட விலை 12கோடியா! ஒற்றை குடும்பத்திடம் மட்டும் இவ்ளோ கார்களா!