Just In
- 1 hr ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- 2 hrs ago ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
- 3 hrs ago அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- 4 hrs ago மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
Don't Miss!
- News நேரடியாக களத்தில் இறங்கி வாதிட்ட கெஜ்ரிவால்.. கடும் எதிர்ப்பு தெரிவித்த ED.. கோர்ட்டில் நடந்த பரபர
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Movies Kizhen Das:நிச்சயதார்த்தத்தை முடித்த கிஷன் தாஸ்.. நீண்டநாள் தோழியுடன் கைகோர்ப்பு!
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
சென்னை உள்ளிட்ட நகரங்களில் நடைமுறையில் உள்ள போக்குவரத்து விதிகள்!
நாட்டின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் உள்ள சில முக்கிய போக்குவரத்து விதிகளை இந்த செய்தியில் காணலாம்.
கார் வாங்கியவுடன், சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வையும் வளர்த்துக் கொள்வது நல்லது. பொதுவான போக்குவரத்து விதிகள் நடைமுறையில் இருந்தாலும், சில நகரங்களில் சில கூடுதல் சாலைகள் நடைமுறையில் தீவிரமாக கடைபிடிக்கப்படுகிறது. அதனை இந்த செய்தியில் பார்க்கலாம்.
சென்னையில் நண்பர் அல்லது உறவினர் காரை அவருக்கு தெரியாமல் எடுத்து வந்து பயன்படுத்துவது குற்றமாக கருதப்படும். அவருக்கு தெரியாமல் எடுத்து வந்து பயன்படுத்தும் பட்சத்தில் மூன்று மாதங்கள் சிறை அல்லது ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும்.
முதலுதவி பெட்டி அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயம்தான். குறிப்பாக, சென்னை மற்றும் கொல்கத்தா நகரங்களில், விபத்தில் சிக்கும் காரில் பயணிப்பவர்களுக்கு காயமடைந்தால், அதற்கான முதலுதவி பெட்டி காரில் கட்டாயம் இருக்க வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில் ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும்.
காரில் ஹாரன் இல்லாமல் அல்லது பழுதடைந்த ஹாரன் இருந்தாலும் ரூ.100 வரை ஓட்டுபவருக்கு அபராதம் விதிக்க போக்குவரத்து விதிகளில் வழி உண்டு.
டெல்லி உள்ளிட்ட வடக்கு மத்திய பகுதிகளில் காருக்குள் சிகரெட் பிடிப்பது விதிமீறல். அவ்வாறு செய்பவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும்.
இதர டிப்ஸ் செய்திகள்:
கொல்கத்தா நகரில் பேருந்து நிறுத்தம் போன்ற பொது பயன்பாட்டு பகுதிகளில் காரை நிறுத்துவது விதிமீறலாக கருதப்படும் என்பதுடன், ரூ.100 அபராதம் விதிக்கப்படும்.
Recommended Video
மும்பையில் காரின் டேஷ்போர்டில் டிவி அல்லது டிவி திரை பொருத்துவது குற்றமாக கருதபப்படும். ரூ.100 வரை அபராதமும் உண்டு.
சென்னையில் பார்க்கிங் லாட் அல்லது கார் நிறுத்துமிடங்களில் உங்களது காருக்கு முன்னால் வேறு வாகனங்கள் நிறுத்தப்பட்டு, உங்களுக்கு இடையூறு ஏற்பட்டால், போலீசாரை அழைத்து புகார் அளிக்கலாம். சம்பந்தப்பட்ட ஓட்டுனருக்கு ரூ.100 வரை அபராதம் விதிக்க வழி உண்டு.
பெங்களூர், கொச்சி உள்ளிட்ட நகரங்களில் கஸ்டமைஸ் சைலென்சர் பொருத்தப்பட்டிருந்தால், ரூ.100 அபராதம் என்பதுடன், அதுதவிர்த்து வாகனத்தை பறிமுதல் செய்து அந்த சைலென்சரை அகற்றப்படும்.
இதர டிப்ஸ் செய்திகள்:
-
இந்தியாவை ஆட்சி செய்தது போதும்.. ஜப்பான் பக்கம் ஒதுங்குவோம்.. தமிழகத்துல இருந்து ஜப்பான் போகும் புல்லட் 350
-
டியோ கொஞ்சம் ஓரமா போறியா! ஹீரோ பிளஷ்ஷர் பிளஸ் எக்ஸ்டெக் ஸ்போர்ட்ஸ் அறிமுகம்! விலை இவ்ளோ கம்மியா!
-
இன்சூரன்ஸ் இல்லாத வெளிநாட்டு காரில் பயணித்த நாம் தமிழர் வேட்பாளர்! வைரலாகும் புகைப்படம்!