Just In
- 44 min ago வின்ஃபாஸ்ட் நிறுவனத்திற்கு அடித்த ஜாக்பாட்! தூத்துக்குடி ஆலையை திறப்பதற்கு முன்பே விற்பனையை துவங்க வாய்ப்பு!
- 1 hr ago கேரளாவுக்கு சென்றால் இந்த சொர்க்கத்தை மட்டும் அனுபவிக்காம வந்துடாதீங்க!! வெறும் ரூ.20இல் கிடைக்குது!
- 1 hr ago அரண்மனைக்கு இணையான வசதி கொண்ட வாகனம்.. இதை மஹிந்திரா தயாரிக்க போகுதா! இப்பவே சந்தோஷம் தாங்கலை!
- 3 hrs ago கேரளாவில் தவெக தலைவர் விஜய்யை பார்க்க இவ்வளவு கூட்டமா? கேரளாவுல நின்னா வெற்றி கன்ஃபார்ம்!
Don't Miss!
- Technology WhatsApp-ல ஸ்டேட்டஸ் போடுறீங்களா? வருது புது அப்டேட்.. டபுள் சந்தோஷத்தில் பயனர்கள்.. என்ன மேட்டர் தெரியுமா?
- News சேலத்தில் மோடி.. அதிமுக சார்பில் பேசிய ஓ.பன்னீர் செல்வம்.. அழைப்பு விடுத்த கே.பி. ராமலிங்கம்
- Movies Baakiyalakshmi serial: செழியனை அடித்து துவைக்கும் ஜெனி அப்பா.. பொங்கியெழுந்த எழில்!
- Finance தங்கம் விலை தடாலடி உயர்வு.. ஒரே நாளில் 450 ரூபாய் எகிறியது.. மக்கள் அதிர்ச்சி..!
- Sports IPL 2024 CSK : ருதுராஜ் கெய்க்வாட் உடன் ஓபனிங்கில் தல தோனி? சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் ட்விஸ்ட்
- Lifestyle உடலின் இந்த பகுதிகளில் அடிக்கடி வீக்கம் ஏற்படுதா? அப்ப உங்க கல்லீரல் மோசமான நிலையில் இருக்குன்னு அர்த்தம்...
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ள எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
சென்னை உள்ளிட்ட நகரங்களில் நடைமுறையில் உள்ள போக்குவரத்து விதிகள்!
நாட்டின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் உள்ள சில முக்கிய போக்குவரத்து விதிகளை இந்த செய்தியில் காணலாம்.
கார் வாங்கியவுடன், சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வையும் வளர்த்துக் கொள்வது நல்லது. பொதுவான போக்குவரத்து விதிகள் நடைமுறையில் இருந்தாலும், சில நகரங்களில் சில கூடுதல் சாலைகள் நடைமுறையில் தீவிரமாக கடைபிடிக்கப்படுகிறது. அதனை இந்த செய்தியில் பார்க்கலாம்.
சென்னையில் நண்பர் அல்லது உறவினர் காரை அவருக்கு தெரியாமல் எடுத்து வந்து பயன்படுத்துவது குற்றமாக கருதப்படும். அவருக்கு தெரியாமல் எடுத்து வந்து பயன்படுத்தும் பட்சத்தில் மூன்று மாதங்கள் சிறை அல்லது ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும்.
முதலுதவி பெட்டி அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயம்தான். குறிப்பாக, சென்னை மற்றும் கொல்கத்தா நகரங்களில், விபத்தில் சிக்கும் காரில் பயணிப்பவர்களுக்கு காயமடைந்தால், அதற்கான முதலுதவி பெட்டி காரில் கட்டாயம் இருக்க வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில் ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும்.
காரில் ஹாரன் இல்லாமல் அல்லது பழுதடைந்த ஹாரன் இருந்தாலும் ரூ.100 வரை ஓட்டுபவருக்கு அபராதம் விதிக்க போக்குவரத்து விதிகளில் வழி உண்டு.
டெல்லி உள்ளிட்ட வடக்கு மத்திய பகுதிகளில் காருக்குள் சிகரெட் பிடிப்பது விதிமீறல். அவ்வாறு செய்பவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும்.
இதர டிப்ஸ் செய்திகள்:
கொல்கத்தா நகரில் பேருந்து நிறுத்தம் போன்ற பொது பயன்பாட்டு பகுதிகளில் காரை நிறுத்துவது விதிமீறலாக கருதப்படும் என்பதுடன், ரூ.100 அபராதம் விதிக்கப்படும்.
Recommended Video
மும்பையில் காரின் டேஷ்போர்டில் டிவி அல்லது டிவி திரை பொருத்துவது குற்றமாக கருதபப்படும். ரூ.100 வரை அபராதமும் உண்டு.
சென்னையில் பார்க்கிங் லாட் அல்லது கார் நிறுத்துமிடங்களில் உங்களது காருக்கு முன்னால் வேறு வாகனங்கள் நிறுத்தப்பட்டு, உங்களுக்கு இடையூறு ஏற்பட்டால், போலீசாரை அழைத்து புகார் அளிக்கலாம். சம்பந்தப்பட்ட ஓட்டுனருக்கு ரூ.100 வரை அபராதம் விதிக்க வழி உண்டு.
பெங்களூர், கொச்சி உள்ளிட்ட நகரங்களில் கஸ்டமைஸ் சைலென்சர் பொருத்தப்பட்டிருந்தால், ரூ.100 அபராதம் என்பதுடன், அதுதவிர்த்து வாகனத்தை பறிமுதல் செய்து அந்த சைலென்சரை அகற்றப்படும்.
இதர டிப்ஸ் செய்திகள்:
-
இந்தியர்களுக்காக தயாரிக்கப்பட்ட ஹீரோ பைக் இங்கிலாந்துக்கும் போகபோகுதா! உலகையே ஆள போகுதுனு சொல்லுங்க!
-
டாடா பஞ்ச் காரை இப்படி வாங்கினால் ரூ1.13 லட்சம் மிச்சமாகும்! ஆனா ஒரே ஒரு கண்டிஷன் இருக்குது!
-
இனி தடுக்கி விழுந்தா கூட இவங்க ஷோரும்லதான் விழுகணும்! மாருதி, டாடாக்கு போட்டியா கடை திறக்க போறது அவங்களா!