Just In
- 55 min ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 1 hr ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 1 hr ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 2 hrs ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
தீயணைப்பு வாகனங்கள் ஏன் சிவப்பு கலரில் இருக்கிறது தெரியுமா?
மக்களை ஆபத்தில் இருந்து பாதுகாக்கும் இந்த தீயணைப்பு வாகனம் ஏன் சிவப்பு நிறத்தில் மட்டும் வண்ணம் அடிக்கப்பட்டுள்ளது தெரியுமா? மேலும் இந்த நிறம் தான் எல்லா நாடுகளிலும் இருக்கிறதா?
தீ விபத்து ஏற்பட்டாலோ ஆபத்து காலங்களிலோ நமக்கு உதவ வருவது தீயணைப்பு வீரர்கள் தான். ரோட்டில் தீயனைப்பு வாகனம் செல்லும் போது எல்லோரும் என்ன நடந்தது என்று பதற்றப்படுவர்.
இப்படியா மக்களை ஆபத்தில் இருந்து பாதுகாக்கும் இந்த தீயணைப்பு வாகனம் ஏன் சிவப்பு நிறத்தில் மட்டும் வண்ணம் அடிக்கப்பட்டுள்ளது தெரியுமா? மேலும் இந்த நிறம் தான் எல்லா நாடுகளிலும் இருக்கிறதா? வாருங்கள் கீழே இது குறித்து தெளிவாக அலசுவோம்
சிவப்பு நிறம் குறித்த வரலாறு
தீயனணப்பு வாகனங்களுக்கு பல ஆண்டு வரலாறு உள்ளது. முதன் முதலில் தயார் செய்யப்பட்ட தீயனணப்பு வாகனம் சிவப்பு நிறத்தில் இருந்ததால் அதே நிறமே தொடர்ந்து கடைபிடிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
1900மாவது ஆண்டு ஹென்றி போர்டு என்பவர் தீயனைப்பு வாகனத்தை கருப்பு நிறத்தில் பெயிண்ட் செய்ய பரிந்துரைத்தார் அதற்க பெயிண்டிற்கான செலவும் குறைவாக இருந்தது.
ஆனால் சில நாடுகள் இந்த வாகனத்தை மிக அதிகமாக பராமரிக்கும் பொருட்டு உயர்ந்த விலை பெயிண்ட்டையே பயன்படுத்தினர். அந்த காலகட்டத்தில் சிவப்பு நில பெயிண்ட் தான் உயர்ந்த விலையிலும் இருந்தது.
வரலாறு எப்படியோ ஆனால் அது அறிவியல் பூர்வமாகவும் பல இடங்களில் ஒத்துப்போகிறது. இதனால் பல நாடுகளில் சிவப்பு நிறத்திலேயே தீயனணப்பு வாகனங்களில் பெயிண்ட் செய்துள்ளனர்.
அறிவியல் பூர்வ தகவல்கள்
2004ம் ஆண்டு ஜேம்ஸ் டி வெல்ஸ் என்பவர் புளோரிடா ஹைவே பேட்ரோலுக்காக நடத்திய ஆய்வில் சிவப்பு மற்றும் நீல நிறம் தான் மக்கள் கண்களுக்கு எளிதாக தெரியும் என தெரிவித்திருந்தார். ஆனால் சிவப்பு நிறம் பகல் நேரத்தில் தான் தெளிவாக தெரியும் இரவு நேரங்களில் மங்களாகிவிடுகிறது எனவும் குறிப்பிட்டிருந்தார்.
1965ம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள கல்லூரியில் நடந்த ஆய்வில் எலுமிச்சை கலர் அல்லது அடர் மஞ்சள் கலர் தான் இரவு நேரம் உட்பட எல்லா நேரங்களிலும் தெளிவாக தெரியும் என அறிவித்திருந்தார்.
ஆமெரிக்காவில் ஒவ்வொரு மாகணங்களிலும் ஒவ்வொரு கலரில் தீயனணப்பு வாகனங்கள் வண்ணம் தீட்டப்பட்டுள்ளன. அதன் படி நியூயார்க்கை சேர்ந்த ஸ்டீபன் சாலமன் என்பவர் நடத்திய ஆய்வில் சிவப்பு நிறம் மிக குறைந்த அளவிலேயே மக்களின் கவனத்தை ஈர்க்கிறது.
மஞ்சள் மற்றும் வெள்ளை நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்ட தீயனணப்பு வாகனங்களை விட சிவப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்ட வாகனங்கள் அதிக அளவில் விபத்தில் சிக்கியதாகவும் கூறியுள்ளார்.
இன்று உலகில் சிவப்பு, மஞ்சள், கருப்பு, நீலம் ,பச்சை, வெள்ளை என பல வண்ணங்களில் தீயனணப்பு வாகனங்கள் செயல்பட்டு தான் வருகின்றன. ஒவ்வொரு கலருக்கும் ஒவ்வொரு காரணங்கள் சொல்லப்படுகிறது.
ஆனால் கலருக்கான மக்களிடம் உள்ள எண்ணம் நாட்டிற்கு நாடு மாறுபடுவதால் இந்த மாறுபட்ட பார்வையை ஒவ்வொருவரும் முன்வைக்கின்றனர். இந்தியாவை பொருத்தவரை சிவப்பு எச்சரிக்கையின் நிறமாக மக்கள் மனதில் இருப்பதால் சிவப்பு நிறமே இந்தியாவில் பயன்படுத்தப்படுகிறது.
-
இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
-
இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
-
21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!