Just In
- 32 min ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 37 min ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
- 2 hrs ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- 3 hrs ago ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
Don't Miss!
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Movies என்னது தனுஷ் இயக்கத்தில் நடிக்கிறாரா ஜிவி பிரகாஷ்?.. அட இது செம விஷயமா இருக்கே
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
கார்கள் - பேருந்துகளில் ஏபிஎஸ் பொருத்த காலக்கெடு நிர்னயித்தது மத்திய அரசு
அனைத்து கார்கள் மற்றும் பேருந்துகளிலும் (ஏபிஎஸ்) ஆண்ட்டி பிரேக்கிங் சிஸ்டத்தினை பொருத்த மத்திய அரசு காலக்கெடு நிர்னயித்துள்ளது. அது குறித்த தகவல்களை காணலாம்.
ஏபிஎஸ் எனப்படும் ஆண்ட்டி பிரேக்கிங் சிஸ்டத்தினை 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள், புதிதாக தயாரிக்கப்படும் அனைத்து கார்கள் மற்றும் பேருந்துகளிலும் கட்டாயமாக பொருத்த வேண்டும் என வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு கெடு நிர்னயித்துள்ளது.
ஏபிஎஸ் என்றால் என்ன?
திடிரென பிரேக் பிடிக்கும் போது வீல்கள் லாக் ஆகாமல் தடுக்கும் அமைப்பே ஏபிஎஸ் எனப்படும் ஆண்ட்டி பிரேக்கிங் சிஸ்டமாகும். இதனால் வாகனம் கட்டுப்பாட்டை இழப்பதை தவிர்க்க முடியும். இதன் காரணமாக வாகன விபத்துகளை தடுக்கலாம்.
இந்தியா உட்பட உலக நாடுகள் முழுவதும் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் படி ஏபிஎஸ் பொருத்தப்பட்ட வாகங்களில் 20% அளவிற்கு விபத்துகள் தடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஏபிஎஸ் அமைப்பு வாகனங்களை விபத்துக்களில் இருந்து காக்கவல்லது.
இந்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து தயாரிக்கப்படும் புதிய கார்கள் மற்றும் பேருந்துகளில் ஏபிஎஸ் கட்டாயமாக இடம்பெற்றிருக்க வேண்டும்.
மேலும், தற்போது இருக்கக்கூடிய மாடல்களில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கூடுதலாக சேர்க்கப்பட வேண்டும். இதற்கான காலக்கெடு 2019 ஏப்ரல் என மத்திய அரசு நிர்னயித்துள்ளது.
பெரும்பாலும் இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்களில் ஏபிஎஸ் என்பது ஒரு விருப்பத்தின் பேரில் கிடைக்கக்கூடிய அம்சமாகவே இருந்து வருகிறது. இனி 2019 ஏப்ரல் முதல் அனைத்து புதிய கார்களிலும் அது நிலையான அம்சமாக கிடைக்கும்.
பொதுவாகவே உலகளவில் நடக்கக்கூடிய வாகன விபத்துகளில் இந்தியாவில் தான் அதிகளவில் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இந்தியாவில் கடந்த 2015ஆம் ஆண்டு மட்டும் நடந்த சாலை விபத்துக்களில் 146,133 பேர் இறந்துள்ளனர், இதுவே 2014ல் 139,671 பேராக இருந்தது. வருடா வருடம் இந்த எண்ணிக்கை 4 %- 5 % வரை அதிகரித்து வருகிறது.
ஏற்கெனவே இந்தியாவில் தயாரிக்கப்படும் அனைத்து வாகனங்களிலும் வரும் மார்ச்31க்குள் பிஎஸ்4 என்ற மாசு கட்டுப்பாட்டு தர விதிமுறைகள் பின்பற்றப்படவேண்டும் என மத்திய அரசு அறிவித்தது நினைவிருக்கலாம்.
மாருதியின் இக்னிஸ் மாடல் காரின் படங்கள் :
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!
-
டியோ கொஞ்சம் ஓரமா போறியா! ஹீரோ பிளஷ்ஷர் பிளஸ் எக்ஸ்டெக் ஸ்போர்ட்ஸ் அறிமுகம்! விலை இவ்ளோ கம்மியா!
-
இன்சூரன்ஸ் இல்லாத வெளிநாட்டு காரில் பயணித்த நாம் தமிழர் வேட்பாளர்! வைரலாகும் புகைப்படம்!