Just In
- 9 min ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 15 min ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
- 2 hrs ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- 2 hrs ago ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
Don't Miss!
- Finance 7.50 லட்சம் கோடி ரூபாயை நிதி திரட்டும் மத்திய அரசு.. எதற்காக தெரியுமா..?
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Sports ரோகித்.. ரோகித் என கத்திய ரசிகர்கள்.. ஓங்கி ஒரு அடி விட்ட ஹர்திக் பாண்டியா - வீடியோ
- Movies என்னது தனுஷ் இயக்கத்தில் நடிக்கிறாரா ஜிவி பிரகாஷ்?.. அட இது செம விஷயமா இருக்கே
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
பாரீஸில் குடுமிப்பிடி ஆரம்பம்... புதிய ட்ரீம்லைனர் அறிமுகம்!
பிரான்ஸ் தலைநகர், பாரீஸில் துவங்கியிருக்கும் சர்வதேச விமானக் கண்காட்சியில் உலகிலுள்ள அனைத்து விமான தயாரிப்பு நிறுவனங்களும், தங்களது புதிய தயாரிப்பையும், புதிய தொழில்நுட்பங்களையும் போட்டி போட்டிக் கொண்டு அறிமுகம் செய்வது வழக்கம். இதில், அமெரிக்காவை சேர்ந்த போயிங் மற்றும் பிரான்சை சேர்ந்த ஏர்பஸ் விமான தயாரிப்பு நிறுவனங்களுக்கு இடையில் குடுமிப்பிடி சண்டை வராததுதான் பாக்கியாக இருக்கும்.
அந்த வகையில், கடந்த வாரம் போயிங் ட்ரீம்லைனருக்கு போட்டியாக புதிய ஏ350 விமானத்தை வெற்றிகரமாக பறக்கவிட்டு காலரை தூக்கிவிட்டுக் கொண்டது. இந்த நிலையில், இருப்பு கொள்ளாமல் தவித்த போயிங் தற்போது தனது 787 வரிசையில் மிக நீளமான மற்றும் மூன்றாவது ட்ரீம்லைனர் விமானத்தை பாரீஸ் விமான கண்காட்சியில் பார்வைக்கு அறிமுகம் செய்துள்ளது.
2017ல் வருகிறது
வரும் 2017ம் ஆண்டு இந்த விமானம் முதல்முறையாக பறக்கவிடப்படும் என போயிங் தெரிவித்துள்ளது.
இருக்கை வசதி
இந்த விமானத்தில் 300 முதல் 330 பேர் வரை பயணம் செய்யும் வசதி கொண்டதாக இருக்கும்.
பயணிகளுக்கான வசதி
பெரிய ஜன்னல் கண்ணாடிகள், விமானத்திற்குள் அதிக இடவசதி மற்றும் கேபினுக்குள் நவீன காற்று சுத்திகரிப்பு தொழில்நுட்பங்களை கொண்டிருக்கும்.
பயண தூரம்
நான் ஸ்டாப்பாக 10,000 நாட்டிக்கல் மைல் (18,500 கிமீ.,) தூரம் இந்த விமானம் இடை நில்லாமல் பறக்கும் திறன் கொண்டதாக இருக்கும்.
எரிபொருள் சிக்கனம்
விமான போக்குவரத்து துறையிலேயே அதிக எரிபொருள் சிக்கனம் கொண்டதாக இந்த விமானம் இருக்கும் என போயிங் தெரிவித்துள்ளது. இதனால், இயக்குதல் செலவு கணிசமாக குறையும்.
அதற்குள் ஆர்டர்
இந்த புதிய விமானத்தை அறிவித்த கையோடு, உலகின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமான யுனைடேட் கான்டினென்டல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்திடமிருந்து 6 ட்ரீம்லைனர் 787-10 விமானங்களை டெலிவிரி கொடுப்பதற்கான ஆர்டரை போயிங் பெற்றுள்ளது.
-
பேடிஎம் ஆப் மூலம் இனி ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம்! வந்துவிட்டது புதிய வழி
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!
-
டியோ கொஞ்சம் ஓரமா போறியா! ஹீரோ பிளஷ்ஷர் பிளஸ் எக்ஸ்டெக் ஸ்போர்ட்ஸ் அறிமுகம்! விலை இவ்ளோ கம்மியா!