Just In
- 2 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 2 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
- 4 hrs ago மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- 4 hrs ago நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
Don't Miss!
- News 'ஒரு பெரிய மனுஷன் பண்ற வேலையாது இது'.. கீபோர்டுல U வுக்கும் P க்கும் நடுவுல பாரு.. மீம்ஸ்
- Lifestyle Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Sports கடைசி 5 ஓவரில் 97 ரன்கள்.. ஹெலிகாப்டரை பறக்கப்பட்ட ரிஷப் பண்ட்.. பஞ்சரான குஜராத்.. கொந்தளித்த நெஹ்ரா
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
டக்கார் ராலியில் முதல் இந்திய வீரர் சி.எஸ்.சந்தோஷ் அசத்தல்!
டக்கார் ராலியின் நிறைவில் பைக் பிரிவில், இந்தியாவின் முதல் வீரராக பங்கேற்ற சி.எஸ்.சந்தோஷ் தரவரிசையில் 36வது இடத்தை பிடித்து அசத்தியிருக்கிறார்.
மிகவும் சவால்கள் நிறைந்த டக்கார் ராலி இந்த ஆண்டு தென் அமெரிக்க நாடுகளான அர்ஜென்டினா, பொலிவியா மற்றும் சிலி ஆகிய நாடுகளில் நடந்தது. இதில், இந்தியாவிலிருந்து முதல் வீரராக பெங்களூரை சேர்ந்த சி.எஸ்.சந்தோஷ் பங்கு பெற்றார்.
போட்டி தூரம்
டக்கார் ராலியின் பைக் பிரிவில் மொத்தம் 168 வீரர்கள் கலந்து கொண்டனர். மொத்தம் 9,295 கிமீ தூரத்தை இலக்காக வைத்து 13 கட்டங்களாக நடந்த இந்த போட்டியில் பல வீரர்கள் தாக்குப் பிடிக்க முடியாமல் கழன்று கொண்டனர்.
கிளைமேக்ஸ்...
ஒவ்வொரு கட்டத்தின் முடிவிலும் வீரர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது. இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை டக்கார் ராலி நிறைவடந்தைதது. இதில், 79 வீரர்கள் மட்டுமே இறுதிச்சுற்று வரை களத்தில் இருந்தனர்.
போராட்டம்
இந்த போட்டியில் முதல்முறையாக பங்கு கொண்ட இந்தியாவை சேர்ந்த சி.எஸ்.சந்தோஷ் இறுதி வரை சளைக்காமல் போராடி, குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்து முத்திரை பதித்திருக்கிறார். பைக் பிரிவில் ஒட்டுமொத்த தரவரிசையில் 36வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார் சந்தோஷ்.
காயம்
இடையில் ஓர் ஆற்றைக்கடக்கும்போது பைக்கில் ஏற்பட்ட பிரச்னை, சில முறை கீழே விழந்ததால் மூக்கு மற்றும் தோள்பட்டை காயம் போன்றவற்றை பொருட்படுத்தாமல் இலக்கு ஒன்றை மட்டும் மனதில் வைத்து குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்து அசத்தியிருக்கிறார் சிஎஸ்.சந்தோஷ்.
கடினம்
டக்கார் ராலி என்றாலே பல ரேஸ் வீரர்கள் அலர்ஜியான ஒன்று. பல கடினமான சாலைநிலை, தட்பவெப்ப நிலை போன்றவற்றை அழகாக சமாளித்து அவர் நிறைவு சுற்றில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்திருப்பது இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் விஷயமாகும்.
சி.எஸ்.சந்தோஷிற்கு எமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும், பாராட்டுகளையும் உரித்தாக்குகிறோம்.
-
தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
-
ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!
-
கேரளா கேரளாதான்யா! 100 வயசு கார் டிரைவரை பார்த்து மிரண்டு நிற்கும் மக்கள்! காருக்கே 50 வயசு ஆச்சுங்க!