Just In
- 1 hr ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 7 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 7 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 10 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இவர் டோணியும் இல்லை, கோலியும் இல்லை... யார் இவர்?!
உலகின் கடும் சவால்கள் நிறைந்த டக்கார் ராலியில் பங்கெடுத்த முதல் இந்திய வீரரான சி.எஸ்.சந்தோஷ் இன்று காலை நாடு திரும்பினார்.
பெங்களூர் விமான நிலையத்தில் வந்திறங்கிய சி.எஸ்.சந்தோஷுக்கு மோட்டார் பந்தய ரசிகர்களும், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் ஆகியோர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
குழுமிய ரசிகர்கள்
கிரிக்கெட் வீரர்களுக்கும், சினிமா பிரபலங்களுக்கும் மட்டும்தான் விமான நிலையங்களில் திடீரென கூட்டம் கூடும். ஆனால், முதல்முறையாக ஒரு பைக் பந்தய வீரரை பாராட்ட ஏராளமானோர் அங்கு குழுமியிருந்தனர்.
சந்தோஷ் உற்சாகம்
பத்திரிக்கையாளர்கள், ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை பார்த்து சி.எஸ்.சந்தோஷ் மிகுந்த உற்சாகத்துடன் பேசினார். அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
நாட்டுக்கு பெருமை
டக்கார் ராலியில் பல வீரர்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் பாதியில் கழன்றுகொண்ட நிலையில், முதல்முறையிலேயே இறுதி வரை சளைக்காமல் போராடி 36வது இடத்தை பிடித்து சாதித்திருக்கிறார் சி.எஸ்.சந்தோஷ். மேலும், டக்கார் ராலியில் பங்கு கொண்ட முதல் இந்தியர் சி.எஸ்.சந்தோஷ் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நிறைவு
கடும் போராட்டத்திற்கு பின்னர் டக்கார் ராலி பந்தயத்தை நிறைவு செய்தபோது தேசியக் கொடியுடன் பதக்கத்தை பெருமிதமாக காட்டி மகிழும் சி.எஸ்.சந்தோஷ்.
வாழ்த்துகள் சந்தோஷ்
சி.எஸ்.சந்தோஷுக்கு டிரைவ்ஸ்பார்க் எடிட்டர் ஜோபோ குருவில்லா மற்றும் ஆங்கில துணை ஆசிரியர் ராஜ்கமல் நேரில் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
-
தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
-
இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?