Just In
- 56 min ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- 3 hrs ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 3 hrs ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 3 hrs ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
Don't Miss!
- News பூமியின் ராட்சத பாம்பு இதுதான்.. 50 அடி நீள ‛வாசுகி’.. குஜராத்தில் கண்டுபிடித்த ஆய்வாளர்கள்
- Finance நரேந்திர மோடி ஆட்சி மீண்டும் பிடித்தால்.. முதல் வேலையாக 3 அரசு நிறுவன பங்குகளை விற்பது தான்..!
- Movies விரட்டி விட்ட விஷால்.. கடுப்பான பயில்வான் ரங்கநாதன்.. மனுவே நிரப்ப தெரியாது என மரண கலாய்!
- Technology 75 நாளுக்கு ஒரே ரீசார்ஜ்.. தினசரி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மை.. ரூ.500 விலைக்குள் எந்த திட்டம்?
- Sports வன்மத்தை கக்கிட்டாரு.. தோனியை வம்புக்கு இழுத்த கவுதம் கம்பீர்.. கொந்தளிக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்!
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
மும்பையில் அதிவிரைவு மேம்பால சாலை திறப்பு: வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
மும்பையில் 17 கிமீ நீளம் கொண்ட அதிவிரைவு மேம்பால சாலையை மஹாராஷ்டிர முதல்வர் பிருத்திவிராஜ் சவான் நேற்று திறந்து வைத்தார். இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய மேம்பாலமான இது தெற்கு மும்பையையும், கிழக்கு மும்பையையும் இணைக்கிறது.
கட்டி முடிக்கப்பட்டும் மத்திய அமைச்சர்களின் தேதிக்காக மஹாராஷ்டிர அரசு காத்திருந்தது. இதற்கு பொதுமக்களிடம் கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து, ஒருவழியாக அம்மாநில முதல்வரே திறந்து வைத்துவிட்டார். இந்த மேம்பாலம் திறக்கப்பட்டிருப்பது வாகன ஓட்டிகளிடமும், பொதுமக்களிடமும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பெரும் திட்டம்
கடந்த 2008ம் ஆண்டு ரூ.1,250 கோடி செலவில் இந்த சாலை அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் துவங்கின. தற்போது ரூ.850 கோடி முதலீட்டில் 14 கிமீ தொலைவு கொண்ட இந்த அதிவிரைவு சாலை முதல் கட்டமாக அமைக்கப்பட்டுள்ளது. தற்போது 14 கிமீ நீளமுடைய மேம்பாலம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மீதமுள்ள மேம்பாலம் வரும் டிசம்பர் மாதத்தில் பயன்பாட்டுக்காக திறக்கப்படும்.
பயண நேரம்
இந்த மேம்பாலத்தின் மூலம் செம்பூரிலிருந்து, சிஎஸ்டி ரயில் நிலையத்திற்கு ஒரு மணி நேரமாக இருந்த பயண நேரம் தற்போது 20 நிமிடங்களாக குறைந்துள்ளது. போக்குவரத்து நெரிசலுக்கும் தீர்வு கிடைத்துள்ளது.
சிக்னல் ஃப்ரீ
16.8 கிமீ நீளம் கொண்ட இந்த மேம்பாலத்தில் சிக்னல்கள் கிடையாது என்பதுடன், சிறப்பு கட்டணங்களுடன் இல்லை என்பது வாகன ஓட்டிகளை மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சுரங்கப் பாதைகள்
இந்த அதிவிரைவு சாலையில் அரை கிலோமீட்டர் தூரத்துக்கு விசேஷமான இரட்டை சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
4 நுழைவாயில்கள்
இந்த மேம்பாலத்தில் செல்வதற்காக 4 நுழைவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆட்டோவுக்கு அனுமதி இல்லை
பாதுகாப்பு கருதி இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோரிக்ஷாக்களுக்கு இந்த மேம்பாலத்தில் செல்வதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை.
வேகக்கட்டுப்பாடு
இந்த மேம்பாலத்தில் அதிகபட்சமாக 60 கிமீ வரை மட்டுமே செல்ல போலீசார் அனுமதி கொடுத்துள்ளனர்.
-
உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
-
ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களுக்கு பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
-
100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!