Just In
- 19 min ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 1 hr ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 1 hr ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
- 2 hrs ago "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
Don't Miss!
- News ‛‛குழந்தைகளை தண்டிக்க கூடாது’’.. NCPCR ரூல்ஸ்ஸை அமல்படுத்த பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Movies தங்கலான் திரைப்பட இசை..ஜிவி பிரகாஷ் என்ன சொல்றாரு பாருங்க.. சம்பவம் இருக்காம்
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
டன் டன்னாக கொட்டப்பட்டிருக்கும் பழைய டயர்கள்
குவைத் நாட்டின் சுலைபியா நகருக்கு அருகில் ஆயிரக்கணக்கான டன் எடை கொண்ட பயன்படுத்தப்பட்ட வாகன டயர்கள் மலைபோல் குவிக்கப்பட்டு கிடக்கிறது. இதுவே உலகின் மிகப் பெரிய பழைய டயர் குப்பைக் கிடங்காக கருதப்படுகிறது. இந்த இடத்தில் மட்டும் 70 லட்சம் பயன்படுத்தப்பட்ட டயர்கள் கொட்டப்பட்டு கிடப்பதாக கூறப்படுகிறது.
இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் பழைய டயர்களை இதுபோன்று போட்டு வைத்தால் அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும், முறைப்படி அவற்றை மறுசுழற்சி அல்லது மறு பயன்பாட்டுக்கு ஏற்றதாக மாற்ற வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால், குவைத்தில் அதுபோன்ற சட்டத்திட்டங்கள் இல்லை. இதனால், அந்த பகுதியில் கொண்டு வந்து கொட்டப்படும் டயர்களின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து வருகிறது.
அந்த பகுதியில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை டயர்கள் மலைபோல் குவிந்து கிடைக்கின்றன. ஆகாயத்தில் இருந்து பார்க்கும்போது கூட அந்த இடம் மட்டும் தனியாக தெரிகிறது. இந்த டயர்களை கொளுத்திவிட்டாலும் அதிலிருந்து நச்சுப் புகை வெளியேறி காற்று மண்டலத்தை பாதிக்கும் அபாயம் இருக்கிறது. இந்த பிரச்னைக்கு அரசாங்கம் உரிய தீர்வு காண வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.