Just In
- 3 hrs ago
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
- 5 hrs ago
இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்
- 7 hrs ago
மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...
- 8 hrs ago
அடேங்கப்பா.. 2021ஜீப் காம்பஸில் இவ்வளவு வசதிகளா?! அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாக இணையத்தில் கசிந்த விபரம்
Don't Miss!
- News
அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா... இந்திய நேரப்படி இன்றிரவு 10 மணிக்கு நேரடி ஒளிபரப்பு..!
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Movies
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
4 வது ஆலையை அமைக்க ஹீரோ ஹோண்டா திட்டம்

நாட்டின் மிகப்பெரிய வாகன தயாரிப்பாளரான விளங்கும் ஹீரோ ஹோண்டாவின் விற்பனை வேகமாக வளர்ந்து வருகிறது.
இதற்கு தக்கவாறு, உற்பத்தி திறனை அதிகரிக்க அந்த நிறுவனம் தொலைநோக்குடன் திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக விரைவில் புதிய ஆலையை அந்த நிறுவனம் நிர்மாணிக்க உள்ளது. புதிய ஆலை பற்றிய அறிவிப்புகளை இன்னும் சில வாரங்களில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து விற்பனைப் பிரிவு துணைத்தலைவர் அனில் துவா கூறுகையில்," வரும் 2013ம் ஆண்டுக்குள் புதிய ஆலை கட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. புதிய ஆலையை குஜராத் அல்லது கர்நாடகத்தில் அமைப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம். இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்," என்றார்.
புதிய ஆலையின் உற்பத்திய திறன் மற்றும் முதலீடு குறித்து அவர் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. ஆனால், இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட ரூ.800 கோடி முதலீட்டு தொகையில் பெரும் பகுதி புதிய ஆலை அமைக்க பயன்படுத்தப்படும் என தகவல்கள் கூறுகின்றன.