Just In
- 2 hrs ago
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
- 5 hrs ago
இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்
- 7 hrs ago
மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...
- 7 hrs ago
அடேங்கப்பா.. 2021ஜீப் காம்பஸில் இவ்வளவு வசதிகளா?! அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாக இணையத்தில் கசிந்த விபரம்
Don't Miss!
- News
அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா... இந்திய நேரப்படி இன்றிரவு 10 மணிக்கு நேரடி ஒளிபரப்பு..!
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Movies
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஒரு மில்லியன் மோட்டார்சைக்கிள் விற்பனை: யமஹா இலக்கு

மோட்டார்சைக்கிள் விற்பனையில் ஹீரோ ஹோண்டா மற்றும் பஜாஜ் ஆட்டோ மற்றும் டிவிஎஸ் ஆகிய நிறுவனங்கள் முன்னிலை வகிக்கின்றன. இருப்பினும், அந்த நிறுவனங்களுக்கு ஜப்பானை சேர்ந்த யமஹா நிறுவனம் கடும் போட்டியை கொடுத்து வருகிறது.
அடுத்த இரு ஆண்டுகளில் மோட்டார்சைக்கிள் விற்பனையை கணிசமாக உயர்த்த திட்டமிட்டுள்ள இதற்காக புதிய ஆலையை கட்டுவது குறித்தும் பரிசீலித்து வருகிறது.
இதுகுறித்து யமஹா இந்தியா தலைமை செயல் அதிகாரி ஹிரோயூகி சூசுகி கூறியதாவது:
" வரும் 2013ம் ஆண்டுக்குள் ஒரு மில்லியன் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்ய இலக்கு வைத்து செயல்பட்டு வருகிறோம். இதற்கு ஏதுவாக புதிய மாடல்களையும் அறிமுகப்படுத்த உள்ளோம்.
அடுத்த ஆண்டு ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்படும். இதைத்தொடர்ந்து, புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட மாடல்களையும் அறிமுகம் செய்ய இருக்கிறோம்.
ஆண்டுக்கு 6 லட்சம் மோட்டார்சைக்கிள்களை உற்பத்தி செய்யும் திறன் படைத்த சூரஜ்பூர் ஆலையை ரூ.45 கோடி முதலீட்டில் ஆண்டுக்கு 7 லட்சம் மோட்டார்சைக்கிள்கள் உற்பத்தி செய்யும் ஆலையாக விரிவாக்கம் செய்ய உள்ளோம்.
தவிர, மூன்றாவதாக புதிய ஆலையை நிர்மானிப்பது குறித்தும் பரிசீலித்து வருகிறோம்," என்றார்.