Just In
- 2 hrs ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- 4 hrs ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 4 hrs ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 5 hrs ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
Don't Miss!
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- News "இது" வேற வெளியே வந்துருச்சு.. காந்திராஜ் தோட்டத்தில்.. அது பாட்டுக்கு போகுது.. திகைத்த தஞ்சாவூர்
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
- Sports IPL 2024 : சிஎஸ்கே கேப்டனுக்கு கல்தா.. பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு.. சுப்மன் கில் வைத்த ட்விஸ்ட்
- Lifestyle உங்கள் தலைமுடி வலுவாக வளரனுமா? அப்போ இதை சாப்பிடுங்கள்..!
- Movies எரிகிற கொள்ளியில் இன்னும் ஏன் எண்ணெய் ஊத்துற.. விஜய்யை கடுமையாக விமர்சித்த பயில்வான் ரங்கநாதன்!
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- Technology இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
இருசக்கர வாகன பழுது பார்க்கும் பயிற்சி நிலையங்கள்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு!
தமிழகத்தில் 35 ஊராட்சி ஒன்றியங்களில் அம்மா இருசக்கர வாகன பழுது நீக்குதல் மற்றும் பராமரிப்புக்கான பயிற்சி மையங்களை அமைக்க இருப்பதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இந்த பயிற்சி மையங்களில் ஒவ்வொன்றிலும் தலா 30 பேருக்கு இருசக்கர வாகனங்களுக்கான பழுது நீக்குதல் மற்றும் பராமரிப்பு குறித்த 3 மாத கால பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சி காலத்தின்போது பயிற்சி பெறுபவர்களுக்கு ரூ.3 ஆயிரம் உதவித் தொகையாக வழங்கப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். ரூ.1.65 கோடி செலவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
மேலும், பயிற்சி முடிந்ததும் சுயதொழில் தொடங்குவதற்கும் அரசு உதவி செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலமாக, மிக வேகமாக வளர்ச்சி கண்டு வரும் இருசக்கர வாகன சந்தையில் இருக்கும் வர்த்தக வாய்ப்புகளை தமிழக இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
அதேபோன்று, இருசக்கர வாகன பழுது நீக்கும் துறைக்கு தேவைப்படும் திறன் கொண்ட மெக்கானிக்குகளை பெறுவதற்கான வாய்ப்பும் கிட்டியிருக்கிறது. இது நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கும் பயன் தரும் விஷயமாகவே அமையும்.
-
100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
-
பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!
-
ரூ1.5 லட்சம் தள்ளுபடி விலையில் குடும்பத்துடன் பயணிக்கும் எக்ஸ்யூவி 700 காரை வாங்கலாம்! வெயிட்டிங் டைமும் கம்மி