Just In
- 2 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 2 hrs ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 3 hrs ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 7 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம், தொடர்ந்து 5-வது முறையாக விற்பனை இலக்கை எட்டியுள்ளது
பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம் தொடர்ந்து 5-வது முறையாக விற்பனை இலக்கை எட்டியுள்ளது.
பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம், சர்வதேச சந்தைகளில் பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது. மேலும், 500சிசி-க்கும் கூடுதலான பிரிமியம் மோட்டார்சைக்கிள் செக்மண்ட்டில் 26 நாடுகளில் சந்தை முன்னோடியாக விளங்குகிறது.
ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க நாடுகளில் நிகழந்த அமோக விற்பனையின் காரணமாக இத்தகைய அதிக அளவிலான விற்பனை இலக்கை எட்ட முடிந்துள்ளது. பிஎம்டபிள்யூ மோட்டோராட் மோட்டார்சைக்கிள்களுக்கு 2015-ன் தனிப்பெரும் சந்தையாக ஜெர்மனி விளங்கியது.
சொந்த நாட்டு வாகன சந்தையான ஜெர்மனியில் மட்டும், 23,823 வாகனங்கள் விற்கபட்டுள்ளது. அதாவது, ஒட்டுமொத்த விற்பனையில், 17.4 சதவிகித விற்பனை ஜெர்மனியில் செய்யபட்டுள்ளது.
இது போன்ற தொடர் விற்பனை இலக்கை எட்டுவதன் மூலம், பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம், தங்களின் 2020 விற்பனை இலக்கை வெற்றிகரமாக எட்டுவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.
2020-ஆம் ஆண்டிற்குள், 2,00,000 வாகனங்களை விற்றுவிட வேண்டும் என்பதே பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனத்தின் இலக்காக உள்ளது. 2015-ஆம் ஆண்டில் ஏற்றுகொள்ளபட்ட இந்த விற்பனை இலக்கு, அதன் சரியான முடிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக தெரிகிறது.
இந்த 2016-ஆம் ஆண்டில், பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம், ஜி 310 ஆர் என்ற லெஜிட் மிஷின் மூலம் 500சிசி-க்கும் குறைவான திறன் கொண்ட வாகன செக்மண்டில் தடம் பதிக்க உள்ளனர். இந்த நுழைவு நிலை மோட்டார்சைக்கிள் இந்த ஆண்டி இரண்டாம் பாதியில் அறிமுகம் செய்யபடும் என எதிர்பார்க்கபடுகிறது.
தற்போது வெற்றிகரமாக விற்பனை செய்து கொண்டிருக்கும் சந்தைகளை தாண்டி, பிஎம்டபிள்யூ புதிய சந்தைகளிலும் தடம் பதிக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம் அடுத்ததாக ஆசியா மற்றும் தென் அமெரிக்காவில் உள்ள வாகன சந்தைகளை குறிவைத்து வருகிறது.
-
ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
-
ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!
-
சினிமா ஹீரோயின் மாதிரி இருக்காங்க... புதுசா வாங்கன கார்ல வந்து இறங்கனது அவங்களா... மனசை பறிகொடுத்த இளசுகள்!