Just In
- 58 min ago காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- 3 hrs ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 3 hrs ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 4 hrs ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
Don't Miss!
- News வெடித்து சிதறிய பட்டாசு.. சிக்கலில் சிக்கிய அமைச்சர் கேஎன் நேரு மகன் அருண் நேரு.. பாய்ந்தது வழக்கு
- Technology போட்டு தாக்கு.. அடுத்த 2 வாரத்துக்கு இதான் பெஸ்ட் பிளான்.. தினமும் 3GB Jio டேட்டா.. IPL பார்க்க இதுவே பெஸ்ட்!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Movies விஜய் அட்டாக் பண்ணி அஜித் பண்ண சொன்ன பாட்டுதான் அது.. இசையமைப்பாளர் பரத்வாஜ் ஓபன் பேட்டி!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
ஹெல்மெட் இல்லை என்றால் பெட்ரோல் இல்லை சட்டம் டெஹ்ராடூன் நகரில் அமல்
ஹெல்மெட் இல்லை என்றால் பெட்ரோல் இல்லை என்ற சட்டம் டெஹ்ராடூன் நகரில் அமலுக்கு வந்துள்ளது.
தற்போதைய நிலையில், சாலை பாதுகாப்பு மிகவும் முக்கியமான விஷயமாக உள்ளது. அதுவும், 2 சக்கர வாகனங்கள் விஷயத்தில், சாலை பாதுகாப்பு மிகுந்த கவலைக்குரியதாக உள்ளது. இதனால், ஹெல்மெட் அணிவதை அதிகரிக்கும் நோக்கில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில், ஹெல்மெட் இல்லை என்றால் பெட்ரோல் இல்லை என்ற சட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் தான், இந்த சட்டம் உத்தராகண்ட் தலைநகரான டெஹ்ராடூன் நகரில் அமல்படுத்தபட்டுள்ளது.
இது தொடர்பாக, உத்தராகண்ட் போக்குவரத்து துறை, அனைத்து பெட்ரோல் பங்குகளிலும், ஹெல்மெட் இல்லை என்றால் பெட்ரோல் இல்லை என்ற சட்டம், அமல்படுத்தப்பட வேண்டும் என 1 3 மாவட்ட மாஜிஸ்டிரேட்-கள் மற்றும் அலுவலர்களுக்கும் முறைப்படி எழுத்து பூர்வமாக அறிவிப்பு அனுப்பியுள்ளது.
டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழுக்கு அளித்த பேட்டியில், "ஹெல்மெட் அணிவது தொடர்பான ஆணைகள் சரியாக பின்படுத்தப்பட வேண்டும். இதனால் தான், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு எழுத்து பூர்வமாக அறிவிப்பு வழங்கியுள்ளோம்.
மேலும், 2 சக்கர வாகன போக்குவரத்து பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில், மோட்டார்சைக்கிள் கடைகளே கூட ஹெல்மெட்களை விற்கலாம் என்ற வகையிலான நடவடிக்கைகளை யும் ஊக்கப்படுத்தி வருகிறோம்" என கூடுதல் போக்குவரத்து ஆணையர் சுனிதா சிங் தெரிவித்தார்.
-
6ம் மாசத்துக்கு அப்புறம் எப்பே வேணும்னாலும் இந்த காரை இந்தியாவில் எதிர்பார்க்கலாம்! சிட்ரோன் பசால்டு வெளியீடு!
-
தேர்தல் அதிகாரி சோதனை செய்யாமல் விட்ட எம்எல்ஏ காரில் சட்டவிரோதமாக இவ்வளவு விஷயங்கள் இருந்ததா?
-
மெழுகு சிலை மாதிரி இருக்காங்க... இவங்க அந்த படத்துல நடிச்சவங்களா... வீடியோவை கண் இமைக்காமல் பார்க்கும் இளசுகள்