Just In
- 1 hr ago படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- 1 hr ago தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
- 2 hrs ago இந்த காரோட உடல் ரொம்ப நீளமா இருக்கும்! டெரிடரி பேருக்கு பதிவு செய்த ஃபோர்டு.. பெரிய சம்பவம் நடக்கபோகுது!
- 3 hrs ago ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
Don't Miss!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Lifestyle தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மணிக்கு 300 கிமீ வேகத்தில் செல்லும் தானியங்கி சூப்பர் பைக்!
ஓட்டுனர் இல்லாமல் தானியங்கி முறையில் இயங்கும் உலகின் முதல் அதிவேக சூப்பர் பைக் துபாயில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் படிக்கலாம்.
ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் கார் உள்ளிட்ட வாகனங்களை வடிவமைப்பதில் பெரும்பாலான வாகன தயாரிப்பு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
அதேபோன்று, சமநிலைப்படுத்தி தொழில்நுட்பத்துடன் செல்லும் மோட்டார்சைக்கிள் மாடல்கள் கூட கான்செப்ட் நிலை மாடல்களாக அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.
ஆனால், இருசக்கர வாகனங்களில் ஓட்டுனர் கட்டுப்பாடு இல்லாமல் இயங்குவது என்பது சாத்தியமில்லாததாக கருதப்படும் விஷயம். ஆனால், அந்த நினைப்பை தவிடுபொடியாக்கி இருக்கிறது டென்மார்க் நாட்டை சேர்ந்த நெர்வ் என்ற நிறுவனம்.
இந்த வகை மோட்டார்சைக்கிள்களுக்கு தகுந்த மார்க்கெட் வளைகுடா நாடுகள்தான் என்ற நோக்கத்தில், தற்போது துபாயில் உள்ள கிராண்ட் ஹயாத் நட்சத்திர ஓட்டலில் நடந்து வரும் கல்ஃப் டிராஃபிக் 2016 என்ற கண்காட்சியில் இந்த புதிய மோட்டார்சைக்கிள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கிறது.
இது ஓட்டுனர் உதவி இல்லாமல் இயங்கும் மோட்டார்சைக்கிள் மட்டுமல்ல, உலகின் அதிவேக மோட்டார்சைக்கிள் மாடலாகவும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, இதன் ரகத்தில் உலகின் அதிவேக, அதி செயல்திறன் மிக்க மோட்டார்சைக்கிள் மாடலாகவும் குறிப்பிடப்படுகிறது.
மணிக்கு 300 கிமீ வேகத்தை தொடும் வல்லமை கொண்ட இந்த மோட்டார்சைக்கிள் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 1.5 வினாடிகளில் தொட்டுவிடும்.
இது சாத்தியமா என்ற கேள்வி மனதில் எழுந்தாலும், இதனை உண்மை என்கிறது நெர்வ் நிறுவனம். இதுபோன்று பல புதுமையான தயாரிப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அதில், நடைமுறை பயன்பாட்டில் சிறப்பான மாடல்கள் நிச்சயம் சிறப்பான எதிர்காலத்தை பெறும்.
-
வெறும் ரூ150க்கு விமான டிக்கெட் விற்பனையாகுது! இது ஆஃபர் எல்லாம் இல்லை உண்மையான கட்டணமே இவ்வளவு தான்!
-
ஸ்கோடா கார்களை வாங்க ஆள் இல்ல!! கம்மியான விலையில் கார்களை விற்பனை செய்தும் பயன் இல்லை!
-
இ-பைக்கின் உற்பத்தி பணிகளை தொடங்கிய சென்னை நிறுவனம்! உலக நாடுகளே இத பாத்து மிரண்டு நிக்க போகுது!