Just In
- 1 hr ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- 1 hr ago ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
- 3 hrs ago அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- 3 hrs ago மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
Don't Miss!
- Movies Nayanthara - புதிய இடம் புதிய தொடக்கம்.. நயன்தாரா என்ன இப்படி சொல்லிருக்காங்க.. ரசிகர்கள் குழப்பம்
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- News அண்ணாமலை வேட்பு மனுவில் செய்த 2 மிகப்பெரிய தவறு.. திமுக எதுவுமே பேசல.. கொந்தளித்த நாதக வழக்கறிஞர்!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
ஹெல்மெட் இல்லை என்றால், பெட்ரோல் இல்லை என்ற சட்டம் அமல்படுத்தபட்டுள்ளது
ஹெல்மெட் இல்லை என்றால், பெட்ரோல் இல்லை என்ற சட்டம், சத்திஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்பூர் ரேஞ்ச் பகுதியில் அமல்படுத்தபட்டுள்ளது.
சத்திஸ்கர் போலீஸ் கட்டுபாட்டின் கீழ் உள்ள ராய்பூர் ரேஞ்ச் பகுதிக்கு உட்பட்ட 6 மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர்கள் சேர்ந்து இந்த சட்டத்தை வடிவமைத்துள்ளனர். இதன் படி, இந்த 6 மாவட்டங்களில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளுக்கும், ஹெல்மெட் இல்லாமல் வரும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு, பெட்ரோல் வழங்க வேண்டாம் என்ற வகையில் நோட்டீஸ் வழங்கபட்டுள்ளது.
இந்த புதிய நடவடிக்கையை, ராய்பூர் ரேஞ்ச் இன்ஸ்பெக்டர் ஹெனரல் (ஐஜி) ஜிபி சிங், வெகுவாக வரவேற்றுள்ளார். சமீப காலமாக, ஹெல்மெட் இல்லாமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு தங்கள் துறையினரால், ஏராளமான இன்னல்கள் வழங்கபட்டு வந்தது. இது தொட்ரபாக ஐஜி ஜிபி சிங், விசாரணை நடத்த சொல்லி, 2 தினங்களுக்குள் பதில் நடவடிக்கை எடுக்க உத்தரவு வழங்கியுள்ளார்.
எனினும், உயர் அதிகாரிகள் மேற்பார்வை செய்யும் முக்கிய சதுக்கங்களில் மட்டுமல்லாமல், ஹெல்மெட் இல்லாமல் ஷாப்பிங் மால்கள், பேருந்து நிறுத்தங்கள், ஆகிய இடங்களுக்கும் செல்லும் வாகன ஓட்டிகள் மீதும், தங்கள் துறையினர் மேற்கொள்ளும் இந்த ஒழுங்கு நடவடிக்கைகளை விரிவு செய்ய ஐஜி ஜிபி சிங் கேட்டு கொண்டுள்ளார்.
இது தொடர்பாக, டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழுக்கு அளித்த பேட்டியில், ஐஜி ஜிபி சிங் பல்வேறு கருத்துகளை வெளியிட்டார். அப்போது "ஹெல்மெட் அணிந்து செல்வது மிகவும் அவசியமான ஒன்றாகவும், கட்டாயமான ஒரு விஷயமாக மக்கள் உணர வேண்டும். கொலை சம்பவங்கள் மூலம் ஏற்படும் உயிரிழப்புகளை காட்டிலும், சாலை விபத்துகள் மூலம் ஏற்படும் உயிரிழப்புகள் 5 மடங்கு அதிகமாக உள்ளது. அதிலும், 70% இறப்புக்கள் தலையில் ஏற்படும் காயங்களினால் தான் நிகழ்கிறது" என தெரிவித்தார்.
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!
-
இந்தியாவை ஆட்சி செய்தது போதும்.. ஜப்பான் பக்கம் ஒதுங்குவோம்.. தமிழகத்துல இருந்து ஜப்பான் போகும் புல்லட் 350
-
டியோ கொஞ்சம் ஓரமா போறியா! ஹீரோ பிளஷ்ஷர் பிளஸ் எக்ஸ்டெக் ஸ்போர்ட்ஸ் அறிமுகம்! விலை இவ்ளோ கம்மியா!