Just In
- 2 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- 2 hrs ago விமானம் தரையிறங்கும் முன் எரிபொருளை விமானிகள் வேண்டுமென்றே திறந்துவிடுவார்கள்.. நாடுவானில் ஏன் இத செய்யுறாங்க?
- 3 hrs ago லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- 5 hrs ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
Don't Miss!
- News செம ட்விஸ்ட்.. கடைசி நேரத்தில் சென்னையில் ஓட்டு போட குவிந்த மக்கள்.. வாக்கு சதவீதம் எகிறியது
- Technology Airtel-னா சும்மாவா.. அம்பானியை ஓவர் டேக் செய்வீங்க போலயே.. ரூ.300 விலை வரம்பில் கிடைக்கும் பெஸ்ட் திட்டங்கள்..
- Movies GOAT BTS video: மாஸ்கோவில் GOAT.. சூட்டிங் வீடியோவை வெளியிட்ட அர்ச்சனா கல்பாத்தி!
- Sports LSG vs CSK : தோனி மாதிரி இல்லப்பா.. ரசிகர்கள் பேச்சை கேட்ட ருதுராஜ்.. சிஎஸ்கே அணியில் 2 மாற்றங்கள்!
- Finance துபாயில் இருக்கும் இந்தியர்களே.. முதல்ல இதை படிங்க..!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிளுக்கு போட்டியாக வரும் ஹோண்டாவின் புதிய பைக்
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திற்கு போட்டியாக மிடில்வெயிட் வண்டிகளை தயாரிக்கும் முடிவை ஹோண்டா அறிவித்திருக்கிறது. அதை குறித்து பார்க்கலாம்
இந்தியாவில் எங்குகானினும் ராயல் என்ஃபீலிடு மோட்டார் சைக்கிள்கள் சாலைகளில் பெருக்கெடுக்க ஆரம்பித்து விட்டன. இதை மனதில் வைத்து இனி மிடில்வெயிட் மோட்டார் சைக்கிள்களை தாயாரிக்க ஹோண்டா முடிவு செய்துள்ளது.
250cc முதல் 800cc வரை திறன் இருக்கக்கூடிய இருசக்கர வாகனங்கள், மிடில் வெயிட் மோட்டார் சைக்கிள்கள் என ஆட்டோமைபைல் உலகில் சொல்லப்படுகின்றன. இதுபோன்ற திறன் கொண்ட வண்டிகளில் இந்தியாவில் இன்றும் முதன்மையாக இருப்பது ராய்ல் என்ஃபீல்ட் நிறுவனம் தான்.
தினம் தினம் இந்தியர்களிடையே ராயல் என்ஃபீல்டு தயாரிப்புகளுக்கு ஆதரவு பெருகுவதை மற்ற ஆட்டோமொபைல் நிறுவனங்களும் உற்றுநோக்கிதான் வருகின்றன. ஆனால் REக்கு வெளிப்படையான போட்டியை ஹோண்டா நிறுவனம் தான் முதலில் அறிவித்துள்ளது.
மிடில்வெயிட் வண்டிகளை தயாரிக்கும் அறிவிப்பை தெரிவித்ததோடு மட்டும் நிற்காமல், அதற்கான பணிகளை முழுவீச்சில் தொடங்கியுள்ளது ஹோண்டா நிறுவனம்.
அதில் முதற்கட்டமாக ஹோண்டாவின் ஜப்பான் மற்றும் தாய்லாந்து தொழிற்சாலைகளில் பணியாற்றும் பல பொறியாளர்களை இந்தியாவில் பணியாற்ற அந்நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியா வந்துள்ள ஹோண்டாவின் வெளிநாட்டு பொறியாளர்கள், ஒரு மிடில்வெயிட் மோட்டார் சைக்கிள் மாடல் ஒன்றை உருவாக்குவார்கள். அந்த மாடல் மோட்டார் சைக்கிள்கள் உலகதரத்திலான தயாரிப்பாக இருக்கும்.
ஹோண்டா அனைத்துலக மிடில்வெயிட் மாடல் மோட்டார் சைக்கிளை தயாரிப்பதற்கான பின்னணி, மிதமிஞ்சிய தனம். காரணம் இந்திய மார்க்ட்டில் ஹோண்டாவின் இந்த புதிய மோட்டார் சைக்கிள்கள் ஹிட்டடித்து விட்டால், RE மற்ற நாடுகளை குறிவைக்கும்.
அப்படி RE முந்துவதற்குள், ஹோண்டாவின் இந்த மிடில்வெயிட் மோட்டார் சைக்கிள் எல்லா நாடுகளிலும் கால் பதித்துவிடும். இதுவே ஹோண்டா மிடில்வெயிட் வண்டிகளை தயாரிப்பதற்கான பின்னணி.
ஹோண்டாவின் இந்த அறிவிப்பை குறித்து ராயல் என்ஃபீல்ட் மோட்டார் சைக்கிள்களை தயாரிக்கும் ஈச்சர் மோட்டார்ஸ் லிமிடெட் கவலைப்பட்டதாக தெரியவில்லை.
காரணம், ஈச்சர் மோட்டார்ஸ் லிமிடெடிற்கு சித்தார்த் லால் தலைமை செயல் அதிகாரியான பின்பு, அந்நிறுவனத்தின் வளர்ச்சி வெளிநாடுகளில் கனிசமாகவே உள்ளன.
மிடில்வெயிட் திறனில் இருக்கக்கூடிய ராயல் என்ஃபீல்ட்டின் மோட்டார் சைக்கிள்கள் கடந்தாண்டு 70.56 சதவித அளவில் மற்ற நாடுகளில் விற்பனையாகியுள்ளது. இது மிகபெரிய சாதனை என்றே அட்டோமொபைல் உலகில் பார்க்கப்படுகிறது.
இதை ஹோண்டாவும் கவனித்துள்ளது, இருந்தாலும் RE நிறுவனத்திற்கு போட்டிகளமாக ஹோண்டா இந்தியாவையே தேர்ந்தெடுள்ளது. இதுகுறித்து பேசிய ஆசியவிற்கான ஹோண்டாவின் செயல் அதிகாரி ரோரிஅக்காய் அபே
"ராயல் என்ஃபீல்ட் இந்தியாவில் வலிமையான வியாபாரத்தை பெற்றிருகிறது. குறிப்பாக மிடில்வெயிட் மோட்டார் சைக்கிள் விற்பனையின் RE இங்கு அசுர வளர்ச்சியில் உள்ளது. அந்த வளர்ச்சி தான் எங்களுக்கான நோக்கமும், அதனால் தான் இந்தியாவில் நாங்கள் மிடில்வெயிட் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்ய ஆர்வமாக உள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.
ஹோண்டாவின் இந்த அறிவிப்பை ஆட்டோமொபைல் துறையில் ஆலோசராக இயங்கும் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளார்கள். மேலும் இந்தியாவில் தான் பைக் தயாரிப்புகளுக்கான கட்டமைப்புகள் எளிதாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் 535cc எஞ்சின் பவர் வரை பெற்ற வண்டிகளை மட்டுமே இதுவரை தாயாரித்துள்ளன. இதில் மேலும் ஒரு மைக்கல்லாக இந்திய சாலைக்கான 750ccயில் மோட்டார் சைக்கிளை தாயாரிக்கும் பணியில் அந்நிறுவனம் இறங்கியுள்ளது.
ஆக, மோட்டார் வாகன உற்பத்தி மற்றும் வாங்கும் திறன் ஆகியவற்றில் இந்தியா பெரிய வளர்ச்சி காண இருக்கிறது. அதற்கான அடித்தளமாகவே ஹோண்டாவின் அறிவிப்பை நாம் எடுத்துக்கொள்வோமாக.
வாசகர்கள் படித்துவரும் மேலும் சில சுவாரஸ்யமான செய்திகள்...
- ஆடம்பரம் - அனுபவம் - அதிரடி ; வருகிறது புதிய பி.எம்.டபுள்யூ
- சீற்றத்துடன் சீறிப் பாய்ந்த ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட்
- பேட்டரியில் இயங்கும் ஐ-பேஸ் காரை அறிமுகம் செய்த ஜாகுவார்
- செயற்கை நுண்ணறிவு திறனுடன் இயங்கும் ஹெலிகாப்டர்
டிராக்குகளில் ஓட்டுவதற்காக ஹோண்டா தயாரிப்பான ஆஃபிரிக்க ட்வின் மோட்டார் சைக்கிள்களின் புகைப்பட தொகுப்பை கீழே உள்ள கேலரியில் பாருங்கள்
-
ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!
-
கோவையில் இருந்து கேரளாவுக்கு இந்த ரயில்ல போங்க.. எக்ஸ்பீரியன்ஸ் இன்னும் செம்மையா இருக்கும்! அப்படி என்ன ரயில்?
-
முதியவர்களுக்கு லோயர் பெர்த் கிடைக்க என்ன செய்யனும் தெரியுமா? சூப்பர் அட்வைஸ் சொன்ன ரயில்வே!