Just In
- 29 min ago வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- 3 hrs ago பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- 4 hrs ago 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- 5 hrs ago இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
Don't Miss!
- News அரசு பள்ளியில் அசிங்கமா சிக்கிய சங்கீதா டீச்சர்.. பியூட்டிஷியனுடன் கிச்சனில்.. போலீசுக்கு போன வீடியோ
- Technology Sundar Pichai-ன் அடுத்த ஸ்கெட்ச்.. Google கொண்டு வரும் Quarantine.. இது உங்க போனை என்ன செய்யும் தெரியுமா?
- Movies 'ஆவேசம்' திரைப்படம் பார்க்க சென்ற திரையரங்கில் ஆவேசம் அடைந்த பொதுமக்கள்.. அப்படி என்ன ஆச்சு?
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
இந்தியாவில் யெட்டி எஸ்யூவி காருக்கு வழியனுப்பு விழா நடத்த இருக்கும் ஸ்கோடா நிறுவனம்..!
ஸ்கோடா நிறுவனம் அதன் சிறிய எஸ்யூவியான யெட்டி மாடலை கைவிட முடிவு செய்துள்ளது. அது குறித்த தகவல்களை காணலாம்.
ஸ்கோடா நிறுவனம் விரைவில் புதிய மாடலை அறிமுகப்படுத்த உள்ளதால், ஏற்கெனவே விற்பனையில் உள்ள யெட்டி எஸ்யூவி காரை கைவிட முடிவு செய்துள்ளது.
பிரபல ஜெர்மன் நிறுவனமான ஸ்கோடா அதன் யெட்டி மாடலை கடந்த 2010ல் முதல் முறையாக இந்தியாவில் அறிமுகம் செய்தது.
எனினும், இந்த மாடலால் இந்திய சந்தையில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
யெட்டி கார் ஸ்கோடாவின் பிரத்யேக ஸ்லீக் டிசைன் கொண்டதாகும். இதன் காம்பாக்ட் அளவு காரணமாக போக்குவரத்து நிறைந்த சாலைகளுக்கு ஏற்றதாக விளங்கியது.
இதன் காரணமாக அதன் விற்பனையை அதிகரிக்கும் பொருட்டு யெட்டி காரை கடந்த 2014ஆம் ஆண்டு ஸ்கோடா நிறுவனம் சிறிதளவில் மேம்படுத்தியது.
ஏற்கெனவே தோற்றத்தில் சிறந்து விளங்கிய யெட்டி காரின் முகப்பு மேலும் மேம்படுத்தப்பட்டது. பெரிய ஃபாக் விளக்குகளுக்கு பதிலாக சிறிய விளக்குகள் கொடுக்கப்பட்டது.
முன்புற பம்பர் மற்றும் கிரில் ஆகியவை மெருகேற்றப்பட்டன. இதன் பின்னரும் கூட யெட்டியில் விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு அதிகரிக்கவில்லை.
மஸ்குலர் தோற்ற அமைப்பு இல்லாததாலும், அதிக விலை கொண்டு இருந்ததாலும் யெட்டி கார் வாடிக்கையாளர்களை கவரவில்லை.
கடந்த அக்டோபர் 2016ல் 5 யெட்டி கார்களே விற்பனையாகி இருந்தன. இதுவே கடந்த 6 மாத காலத்தில் இந்த மாடலின் அதிகபட்ச மாத விற்பனை என்பது கவனிக்கத்தக்கது.
இதே போல கடந்த டிசம்பர் மாதத்திலும், சென்ற மார்ச் மாதத்திலும் மிகவும் குறைந்த அளவாக வெறும் 2 கார்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தன.
ஆக, விற்பனையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாத இந்த மாடலை தற்போது கைவிடுவதாக ஸ்கோடா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
யெட்டி மாடல் கைவிடப்படுவது, ஸ்கோடா நிறுவனத்தின் லைன்-அப்பில் புதிய கோடியாக் பிரிமியம் எஸ்யூவி காருக்கு வழிவிட உள்ளது.
அண்மையில் ஸ்கோடா இந்தியா நிறுவனத்தின் இணையப்பக்கத்திலும் இடம்பெற்றுவிட்ட இந்த எஸ்யூவிக்கான முன்பதிவும் தொடங்கிவிட்டது.
சிறிய எஸ்யூவி என்ற செக்மெண்டில் இடம்பிடித்திருந்த யெட்டி மாடலுக்கு பதிலாக புதிய கரோக் என்ற மாடலை அறிமுகப்படுத்த உள்ளது ஸ்கோடா நிறுவனம்.
ஐரோப்பிய சந்தையில் இந்த ஆண்டின் இறுதியிலும், அடுத்த ஆண்டில் இந்தியாவிலும் புதிய கரோக் மாடலை அறிமுகப்படுத்த உள்ளது ஸ்கோடா நிறுவனம்.
-
இந்த 3 கார்களை தான் மக்கள் மாத்தி, மாத்தி வாங்குறாங்க!! டாடா லிஸ்ட்டிலேயே இல்ல...
-
ரூ1.5 லட்சம் தள்ளுபடி விலையில் குடும்பத்துடன் பயணிக்கும் எக்ஸ்யூவி 700 காரை வாங்கலாம்! வெயிட்டிங் டைமும் கம்மி
-
குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா