Just In
- 12 min ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 1 hr ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- 1 hr ago எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- 3 hrs ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
Don't Miss!
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Sports அஸ்வின் நீங்க செஞ்சது பெரிய தப்பு.. உங்க தவறை மறைக்க ஜெய்ஸ்வாலை திட்டுவதா? என்ன நடந்தது?
- News திருச்சி நபர் உள்பட 3 பேர் பலி! சென்னையை அதிரவைத்த கேளிக்கை விடுதி விபத்து! நடந்தது என்ன? பரபர தகவல்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
மின்சார வாகன உற்பத்திக்காக ஸ்டார்ட்அப் நிறுவனத்துடன் பெரிய முதலீட்டில் கைக்கோர்த்த டிவிஎஸ்..!!
மின்சார வாகன உற்பத்திக்காக ஸ்டார்ட்அப் நிறுவனத்துடன் பெரிய முதலீட்டில் கைக்கோர்த்த டிவிஎஸ்..!!
அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கை அறிமுகப்படுத்திய பிற்பாடு, டிவிஎஸ் நிறுவனம் மின்சார ஆற்றல் பெற்ற வாகன தயாரிப்பில் அதிக ஈடுபாடு காட்ட தொடங்கியுள்ளது.
ப்ரீமியம் தர பைக் விற்பனையில் தனது முதல் அடியை மிகவும் உறுதியாக எடுத்து வைத்துள்ளது அப்பாச்சி ஆர்ஆர் 310.
பெரிய எதிர்பார்ப்பிற்கிடையில் வெளியான இந்த பைக், டிவிஎஸ் நிறுவனத்திற்கு வெற்றி பெற்ற தயாரிப்பாக நிலைத்து நிற்கும்.
எதிர்கால வாகன உலகம் மின்சார ஆற்றலில் தான் இயங்கும் என்பதை டிவிஎஸ் நன்கு உணர்ந்துள்ளது.
இதில் முதற்கட்டமாக மின்சார ஆற்றல் பெற்ற ஸ்கூட்டர்கள் தயாரிப்பதற்கான அறிவிப்பை டிவிஎஸ் வெளியிட்டது.
இதில் அடுத்தக்கட்டமாக பெங்களூருவில் இயக்கும் அலட்ராவையோலேட்டே ஆட்டோமோட்டிவ் என்ற நிறுவனத்தின் 14.5% பங்குகளை ரூ.5 கோடி மதிப்பில் டிவிஎஸ் கைப்பற்றியுள்ளது.
மின்சார வாகன உற்பத்திக்கு என பிரத்யேகமாக கடந்த 2015 டிசம்பரில் பெங்களூரில் தொடங்கப்பட்ட நிறுவனம் தான் அலட்ராவையோலேட்டே ஆட்டோமோட்டிவ்.
Recommended Video
2015 முதல் தற்போது வரை மின்சார வாகன மாடல்களில் 3 முன்மாதிரிகள் அலட்ராவையோலேட்டே தயாரித்துள்ளது. ஆனால் அவை ஏதும் இதுவரை எங்கும் காட்சிப்படுத்தப்படவில்லை.
நீரஜ் ராஜ்மோகன் மற்றும் நாரயணன் சுப்பிரமணியன் என்பவர்களால் ஆரம்பிக்கப்பட்ட அலட்ராவையோலேட்டே ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தில் தற்போது 13 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
மின்சார வாகனங்களை தயாரிப்பது மட்டுமின்றி, அதற்கான வடிவமைப்பு, மேம்பாட்டு பணிகளையும் இந்நிறுவனம் மேற்கொள்ளும்.
சந்தை நிலவரத்திற்கு ஏற்றவாறான, மின்சார வாகன பேட்டரிகளையும் தயாரிப்பது அலட்ராவையோலேட்டே ஆட்டோமோட்டிவின் அடுத்த நோக்கம்.
இந்தியாவில் மின்சார வாகன தயாரிப்பில் களமிறங்கும் இரண்டாவது நிறுவனம் தான் டிவிஎஸ். அதற்கு முன்னரே ஹீரோ மோட்டார்கார்ப் மின்சார வகான உற்பத்திக்கு விதிட்டுவிட்டது.
சுமார் ரூ.205 கோடி செலவில் ஏத்தர் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் என்ற பெங்களூரு நிறுவனத்தோடு, மின்சார வாகன உற்பத்திக்கு ஹீரோ கைக்கோர்த்துள்ளது.
மின்சார ஆற்றல் தான் இனி வாகன உலகில் எதிர்காலம் என்பதை டிவிஎஸ் உணர்ந்திருப்பது மகிழ்ச்சி. மேலும் அதற்கு ஏற்றவாறு இந்திய அரசும் 2030ம் ஆண்டிற்குள் வாகன உலகை மின்சார ஆற்றலுக்கு மாற்றும் நோக்கத்தை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் டிவிஎஸ், ஹீரோ மற்றும் ஹோண்டா என வாகன துறையில் முன்னணி நிறுவனங்கள் மின்சார வாகன துறைக்கு மாற எடுக்கும் முயற்சிகள் மாற்றத்திற்கான படிக்கற்கள் என நம்புவோமாக.
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!