Just In
- 1 hr ago அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- 1 hr ago மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
- 2 hrs ago சென்னை ஃபோர்டு ஆலையில் முக்கிய புள்ளிகளின் நடமாட்டம்! எதிர்பார்த்த செய்தி வரப்போகுது போல!
- 3 hrs ago 5கதவுகள் வெர்ஷனிலும் வருகிறது மஹிந்திரா தார்.. இந்தியர்களோட ரொம்ப நாள் எதிர்பார்ப்பு..
Don't Miss!
- Movies அய்யய்யோ பிரபல ஹீரோவுக்கு அமெரிக்காவில் விபத்து.. நல்ல காயமாம்.. கன்ஃபார்ம் செய்த டீம்
- News விவாதத்தை கிளப்பும் கெஜ்ரிவால் கைது விவகாரம்? உள்ளே வரும் சர்வதேச நாடுகள்.. என்ன தான் நடக்கிறது!
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Finance மாலத்தீவுக்கு 1500 டன் லிட்டர் தண்ணீரை அனுப்பிய சீனா.. அதுவும் திபெத்தில் இருந்து ஸ்பெஷல் டெலிவரி..!!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
பைக்குகளில் ஆட்டோமேட்டிக் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தும் பிஎம்டபிள்யூ
ஆட்டோமேட்டிக் க்ரூஸ் கன்ட்ரோல் தொழில்நுட்பத்தை பைக்குகளில் அறிமுகம் செய்ய இருக்கிறது பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம். இதுகுறித்த கூடுதல் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.
நெடுஞ்சாலைகளில் நீண்ட தூரம் பயணிக்கும்போது தொடர்ந்து ஆக்சிலரேட்டரை கொடுத்து செல்வது ஓட்டுனர்களுக்கு அயர்ச்சியையும், உடல் சோர்வையும் தருகிறது. இதனை தவிர்த்து, அதிக கவனத்துடன் வாகன ஓட்டிகள் செல்வதற்கு ஏதுவாக க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் பயன்படுத்தப்படுகிறது.
குறிப்பிட்ட வேகத்தில் வாகனத்தை சீராக செலுத்துவதுதான் க்ரூஸ் கன்ட்ரோல். ஓட்டுனர் ஆக்சிலரேட்டர் பெடலை மிதித்துக் கொண்டே செல்லும் அவசியம் இல்லை. தேவைப்படும்போது ஓட்டுனர் தனது கட்டுப்பாட்டில் வாகனத்தை கொண்டு வருவதற்கு ஏதுவான தொழில்நுட்பமாக உள்ளது.
இதன் மேம்பட்ட தொழில்நுட்பம் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. அதாவது, முன்னால் செல்லும் வாகனம் அல்லது பக்கவாட்டில், பின்னால் வரும் வாகனங்கள், தடைகளை ரேடார் மூலமாக கண்காணித்து முன்கூட்டியே வாகனத்தின் வேகத்தை தானியங்கி முறையில் கட்டுப்படுத்துவதான் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம்.
இந்த அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் விலை உயர்ந்த கார் மாடல்களில் வழங்கப்படுகிறது. இந்த நிலையில், இதே தொழில்நுட்பத்தை பைக்குகளில் கொண்டு வருவதற்கு டுகாட்டி, கேடிஎம் உள்ளிட்ட நிறுவனங்கள் முயன்று வருகின்றன. அந்த வகையில், உயர்வகை பைக் தயாரிப்பில் பிரபலமான பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது பைக்குகளில் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டத்தை வழங்க உள்ளது.
இதன்மூலமாக, பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் பைக்குகளில் நீண்ட தூர பயணம் என்பது இன்னும் சவுகரியமானதாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னால் செல்லும் வாகனங்களை முன்கூட்டியே கண்டறிந்து பைக்கின் வேகத்தை குறைத்துக் கொள்ளும்.
ஓட்டுபவரின் கண்காணிப்பு இருக்கும் என்பதால், மோதும் நிலை ஏற்பட்டால் உடனடியாக பைக் கன்ட்ரோலை எடுத்துக் கொள்ளும் விதத்தில் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த தொழில்நுட்பம் பிஎம்டபிள்யூ பைக் வாடிக்கையாளர்களை பெரிதாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
நடிகர் தனுஷை வைத்து படம் எடுத்தவர் இன்று விலையுயர்ந்த காரில்!! ஷோரூமுக்கு குடும்பத்துடன் போய்ட்டாரு!
-
லூனாவிற்கு போட்டியா ஹீரோ தயார் செய்திருக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்! முன்-பின் 2பக்கத்திலும் லோடு ஏத்திக்ககலாம்
-
அம்பானியிடம் கூட இல்ல!! இளைஞர் வாங்கியுள்ள காரை பார்த்து வாயடைத்து நிற்கும் நெட்டிசன்கள்... முதல் கார் ஓனர்!!