Just In
- 58 min ago 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- 1 hr ago இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- 2 hrs ago சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- 9 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
Don't Miss!
- News 2 பூட்டுக்கள்.. அடுத்த 45 நாட்கள்.. வாக்குப்பதிவு எந்திரங்கள் எப்படி பாதுகாக்கப்படும்? இதோ விவரம்
- Sports அமுக்கு டுமுக்கு அமால் டுமால்.. தல கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. சிஎஸ்கேவை வெளுக்கும் தரமான மீம்ஸ்!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஜாவா பைக் கனவை நினைவாக்க இதுதான் சரியான நேரம்!! குறைந்த மாதத்தவணை திட்டம் அறிவிப்பு
தனது அனைத்து மோட்டார்சைக்கிள்களுக்கும் ஜாவா நிறுவனம் குறைந்த இஎம்ஐ தேர்வுகளையும் உறுதியான டெலிவிரிகளையும் அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.
பண்டிகை காலத்திற்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்த சலுகை அறிவிப்புகளின் மூலம் வாடிக்கையாளர்கள் மிகவும் கவர்ச்சிகரமான மாதத்தவணை திட்டங்களில் ஜாவா பைக்கை பெறலாம். இதில் மிக குறைந்த மாதத்தவணை தொகையாக ரூ.4444 கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த பண்டிகை காலங்களில் ஜாவா மோட்டார் சைக்கிள்களின் விநியோகமும் வழங்கப்படும், அதாவது இப்போது முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இந்த பண்டிகை காலத்தில் டெலிவரி கிடைக்கும். அவர்கள் இப்போது நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை, ஏனெனில் ஜாவா பைக்குகளுக்கு எப்போதுமே காத்திருப்பு காலம் அதிகம்.
ஜாவா மோட்டார் சைக்கிள் ஆரம்பத்தில் ஒரு வருட காத்திருப்பு காலத்தைக் கொண்டிருந்தது. ஆனால் அதன் பின்னர் அது 5 - 6 மாதங்களாக குறைக்கப்பட்டது. ஆனால் இப்போது அது மேலும் குறைக்கப்படும் என தெரிகிறது. இந்த தசரா பருவத்தில் ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனம் மொத்தம் 2000க்கும் மேற்பட்ட பைக்குகளை விற்பனை செய்துள்ளது.
இருப்பினும், இந்த சலுகையை வாடிக்கையாளர்கள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். இதுகுறித்து, ஜாவா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அனுபம் தரேஜா பேசுகையில், உங்கள் அருகில் உள்ள டீலர்ஷிப் மையத்திற்கு செல்லுங்கள். நிறுவனம் சமீபத்தில்தான் பல இடங்களில் டீலர்ஷிப்களைத் திறந்துள்ளது.
தற்போது, ஜாவா பிராண்டிற்கு நாட்டில் 163 டீலர்ஷிப்கள் உள்ளன, இந்த ஆண்டு இறுதிக்குள் இதனை 205 ஆக மாற்ற நிறுவனம் இலக்கு வைத்துள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் ஏற்கனவே முழு வீச்சில் நடைபெற வேண்டியது. ஆனால் கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக இந்தியாவில் டீலர்ஷிப்களின் விரிவாக்க வேகம் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த குறைந்த மாதத்தவணை உடனான நிதி தேர்வுகளினால் நவம்பர் மாதத்தில் விற்பனை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று நிறுவனம் நம்புகிறது. சிறிய நகரங்களில் கூட டீலர்ஷிப்கள் கிடைப்பதால், மக்கள் ஜாவா பைக்குகளை எளிதில் பெற முடியும், மேலும் அவர்கள் பைக்கிற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை.
மேலும் சில சிறிய நகரங்களில் புதிய டீலர்ஷிப்களைத் தொடங்கவும் இந்நிறுவனத்திடம் திட்டங்கள் உள்ளன. தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலம் துவங்கவுள்ள தற்போதைய நிலையில், ஜாவா தனது பைக்குகளுக்கு சலுகைகள் மற்றும் தள்ளுபடியை அறிவித்துள்ளது. இந்த பண்டிகை சலுகையின் கீழ் ஜாவா, ஜாவா 42 மற்றும் ஜாவா பெராக் ஆகிய மோட்டார்சைக்கிள்கள் அடங்குகின்றன.
-
சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
-
குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
-
ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!