Just In
- 53 min ago அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- 1 hr ago மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
- 2 hrs ago சென்னை ஃபோர்டு ஆலையில் முக்கிய புள்ளிகளின் நடமாட்டம்! எதிர்பார்த்த செய்தி வரப்போகுது போல!
- 3 hrs ago 5கதவுகள் வெர்ஷனிலும் வருகிறது மஹிந்திரா தார்.. இந்தியர்களோட ரொம்ப நாள் எதிர்பார்ப்பு..
Don't Miss!
- News விவாதத்தை கிளப்பும் கெஜ்ரிவால் கைது விவகாரம்? உள்ளே வரும் சர்வதேச நாடுகள்.. என்ன தான் நடக்கிறது!
- Movies Baakiyalakshmi: பளார்.. என்னா அடி.. ஜெனி காலில் விழுந்து சரணடைந்த செழியன்!
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Finance மாலத்தீவுக்கு 1500 டன் லிட்டர் தண்ணீரை அனுப்பிய சீனா.. அதுவும் திபெத்தில் இருந்து ஸ்பெஷல் டெலிவரி..!!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
மீண்டும் தீப்பிடித்து எரிந்த நானோ கார்: மும்பையில் பரபரப்பு
உலகின் மிகக் குறைந்த விலை கார் என்ற பெருமையோடு வலம் வரும் நானோ கார் அடிக்கடி தீப்பிடித்து எரிந்து வரும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகின்றன. கடந்த ஆண்டு அடிக்கடி நானோ கார்கள் தீப்பிடித்து எரிந்த சம்பவங்கள் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியது. மேலும், அந்த காரின் விற்பனை கூட படுபதாளத்திற்கு சென்றது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பரில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய 2012 நானோ காரில் தீப்பிடிக்காத தன்மை கொண்ட பொருட்களை பயன்படுத்தி இருப்பதாக கூறி இந்த பிரச்னைக்கு டாடா முற்றுப்புள்ளி வைத்தது. கூடுதல் வசதிகளுடன் வந்ததால் தற்போது நானோவின் விற்பனை ஓரளவு ஏறுமுகத்தில் இருக்கிறது.
இந்த நிலையில், மும்பையின் புறநகர் பகுதியான கோரிகானில் கடந்த 10ந் தேதி நானோ கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. அந்த காரில் குழந்தை உட்பட 3 பேர் பயணித்துள்ளனர். ஆனால், இந்த விபத்திலிருந்து அவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பியதாக சம்வத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
நானோ கார் மீண்டும் தீப்பிடித்து எரிந்த சம்பவம் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த ஆண்டில் நானோ கார் தீப்பிடித்ததாக வெளிவரும் முதல் அதிகாரப்பூர்வ செய்தி இதுதான். ஆனால், இதுகுறித்து டாடா மோட்டார்ஸிடமிருந்து எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.
-
இன்சூரன்ஸ் இல்லாத வெளிநாட்டு காரில் பயணித்த நாம் தமிழர் வேட்பாளர்! வைரலாகும் புகைப்படம்!
-
உச்சகட்டம்! பெட்ரூமில் பண்ண வேண்டியத நடுரோட்டில் செய்த இளம்பெண்கள்! 18 வயசு ஆனவங்க மட்டும் வீடியோவை பாருங்க!
-
இவ்ளோ முரட்டு தனமான காருக்கா டொயோட்டா உரிமம் வாங்கியிருக்கு! பக்கத்து வீட்டுகாரர்களையும் சேத்து கூட்டி போகலாம்