ஜனவரியில் கார்களின் விலையை உயர்த்துவதாக மஹிந்திரா அறிவிப்பு

மஹிந்திரா எக்ஸ்யூவி
அனைத்து கார்களின் விலையையும் ஒரு விழுக்காடு உயர்த்துகிறது மஹிந்திரா. ஜனவரியில் இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது.

உற்பத்தி செலவீனம் உயர்ந்திருப்பதால் இந்த விலை உயர்வு கட்டாயமாகியிருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

தனி நபர் மற்றும் வர்த்தக பயன்பாட்டு பிரிவில் அனைத்து தயாரிப்புகளுக்கும் இந்த விலை பொருந்தும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனி நபர் பயன்பாட்டுக்கான வாகன பிரிவில் ரூ.5.65 லட்சம் முதல் ரூ.19.75 லட்சம் விலையிலான மாடல்களை மஹிந்திரா விற்பனை செய்து வருகிறது.

மாருதி, டொயோட்டா, ஹோண்டா, பென்ஸ் உள்ளிட்ட கார் நிறுவனங்களின் வரிசையில் தற்போது மஹிந்திராவும் கார்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, December 13, 2012, 13:20 [IST]
English summary
Mahindra has announced it will increase prices of its vehicles by over one per cent across various models in January.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+