Just In
- 2 hrs ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- 4 hrs ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 4 hrs ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 5 hrs ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
Don't Miss!
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- News "இது" வேற வெளியே வந்துருச்சு.. காந்திராஜ் தோட்டத்தில்.. அது பாட்டுக்கு போகுது.. திகைத்த தஞ்சாவூர்
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
- Sports IPL 2024 : சிஎஸ்கே கேப்டனுக்கு கல்தா.. பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு.. சுப்மன் கில் வைத்த ட்விஸ்ட்
- Lifestyle உங்கள் தலைமுடி வலுவாக வளரனுமா? அப்போ இதை சாப்பிடுங்கள்..!
- Movies எரிகிற கொள்ளியில் இன்னும் ஏன் எண்ணெய் ஊத்துற.. விஜய்யை கடுமையாக விமர்சித்த பயில்வான் ரங்கநாதன்!
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- Technology இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
கார் உற்பத்தியை கூட்டுவதற்கான முயற்சிகளை துரிதப்படுத்திய மாருதி
விசாகப்பட்டினத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாருதி சிஓஓ சித்திக் கார் உற்பத்தியை அதிகரிக்கவும், காத்திருப்பு காலத்தை குறைக்கவும் பல புதிய நடவடிக்கைகளை செயல்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,"தற்போது 40 சதவீத மார்க்கெட் பங்களிப்பை வைத்திருக்கிறோம். இதனை 45 விழுக்காடாக உயர்த்துவதற்கு இலக்கு வைத்து செயல்பட்டு வருகிறோம்.
இந்த இலக்கை எட்டுவதற்கு ஏதுவாக குஜராத் ஆலை திட்டத்தையும் விரைவுப்படுத்தியுள்ளோம். இந்த புதிய ஆலைக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்துவிட்டன. கூடிய விரைவில் கட்டுமானப் பணிகள் துவங்கப்பட உள்ளது.
ஆண்டுக்கு 2.5 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக அமைய இருக்கும் இந்த புதிய ஆலையை படிப்படியாக ஆண்டுக்கு 18 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக மாற்ற திட்டம் வைத்துள்ளோம்.
இதுதவிர, பெங்களூர், நாக்பூர், ராஞ்சி மற்றும் சிலிகுரி ஆகிய இடங்களில் கார்களை இருப்பு வைப்பதற்கு ஸ்டாக்யார்டுகளை அமைத்துள்ளோம். மேலும், ஒரு புதிய ஸ்டாக்யார்டுக்கு இடம் தேர்வு செய்யப்படும் பணிகள் நடந்து வருகின்றன. இதன்மூலம், காத்திருப்பு காலத்தை வெகுவாக குறைக்க முடியும்.
மேலும், மானேசர் ஆலை முழு உற்பத்தி திறனை எட்டிவிட்டது. அங்கு தற்போது எந்த பிரச்னையும் இல்லை. எனவே, அடுத்த ஓரிரு மாதங்களில் புக்கிங் நெருக்கடி முழுமையாக தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது," என்றார்.
-
35 வயதில் 1.5 கோடி ரூபாய் காருக்கு ஓனராகி இருக்கும் பிரபல சினிமா பாடகி!! புது காரில் கணவரோடு ஒரு சின்ன டிரைவ்!
-
100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
-
நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...