Just In
- 2 hrs ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- 4 hrs ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 6 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 9 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
Don't Miss!
- News சிவில் சர்வீஸ் தேர்வில் 9வது முயற்சியில் தூய்மை பணியாளர் மகன் வெற்றி.. கலங்க வைத்த ரியல் ஸ்டோரி
- Movies மாமியார் உதட்டில் முத்தம்.. ரோபோ சங்கர் மருமகன் விளக்கம்.. என்ன சொல்லிருக்காரு பாருங்க?
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் வழங்கும் திட்டம்: ஏப்ரல் முதல் அமல்?
எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில் மானியம் வழங்கும் திட்டத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
சுற்றுச்சூழல் மாசுபடுவதை குறைக்கும் வகையில் பேட்டரியில் இயங்கும் எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையை அதிகப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக, மிகப்பெரிய அளவிலான மானியம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. அடுத்த 7 ஆண்டுகளில் ரூ.12,000 கோடியை இந்த திட்டத்திற்கு பயன்படுத்தப்பட உள்ளது.
இதன்மூலம், 2020ம் ஆண்டில் 7 லட்சம் எலக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்யவதற்கு இலக்கு வைக்கப்பட்டுள்ளது. முதல் ஆண்டில் மட்டும் ரூ.2,000 கோடி மானியம் வழங்கப்பட உள்ளது. பேட்டரியில் இயங்கும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு இந்த மானியம் வழங்கப்படும்.
மும்பையில் நடந்த கூட்டத்தில் மத்திய கனரக தொழிற்துறை அமைச்சகமும், சியாம் அமைப்பும் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான நிதி ஒதுக்கீடு குறித்து மத்திய நிதி அமைச்சகத்துடன் மத்திய கனரக தொழிற்துறை அமைச்சகம் விரைவில் பேச்சு நடத்த உள்ளது. எனவே, இத்திட்டம் ஏப்ரல் முதல் செயல்பாட்டுக்கு வந்துவிடும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
-
மஹிந்திராவோட இந்த புதிய காரை எல்லாரும் லட்டு மாதிரி அள்ளிட்டு போக போறாங்க.. புதிய டீசர் என்ன சொல்லுது?..
-
இந்தியாவே காத்துகிடந்த 4 சூப்பர் பைக்குகளை அறிமுகம் செய்த அப்ரிலியா! பிராண்ட் அம்பாஸிட்டரான ஹிந்தி நடிகர்!
-
கொடுக்கல், வாங்கலில் பிரச்னை.. காருக்கு தீ வைத்த கோவகார கும்பல்! கோடி ரூபா மதிப்புள்ள கார் பைசாவுக்கு தேரல!