Just In
- 1 hr ago அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- 6 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 6 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 7 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
Don't Miss!
- News நீதித்துறைக்கு பெரும் அச்சுறுத்தல்- 600 வழக்கறிஞர்கள் திடீர் கடிதம்! காங்கிரஸ் மீது மோடி பாய்ச்சல்!
- Finance திருமணமான இந்துக்கள் கூடுதலாக வரி சேமிப்பதற்கான வழிமுறைகள் – ஜெரோதா CEO சொன்ன ஐடியா..!
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
கனரக வாகனங்களுக்கு ஏபிஎஸ் பிரேக் கட்டாயம்: மத்திய அரசு பரிசீலனை
உலக அளவில் மோசமான சாலை விபத்துக்கள் நடக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னிலையில் இருக்கிறது. 2010ம் ஆண்டில் 1.35 லட்சம் பேரும், 2011ம் ஆண்டில் 1.42 லட்சம் பேரும் சாலை விபத்துக்களில் உயிரிழந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், கனரக வாகனங்களாலும் ஏற்படும் விபத்துக்களில் உயிரிழப்பு ஏற்படுவது அதிகமாக உள்ளது. எனவே, சாலை பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கார்களில் வழங்கப்படும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் என்ற புதிய தலைமுறை பாதுகாப்பு தொழில்நுட்பத்தை பஸ், டிரக் உள்ளிட்ட கனரக வாகனங்களில் கட்டாயமாக்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
5 டன் எடைக்கும் அதிகமான பஸ்களிலும், 12 டன்னுக்கும் கூடுதல் எடை சுமக்கும் திறன் கொண்ட டிரக்குகளிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்தை கட்டாயமாக்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது என மத்திய சாலை போக்குவரத்து துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தற்போது வால்வோ மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் பஸ்களில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் கிடைக்கிறது.
ஆனால், அனைத்து நிறுவனங்களும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் விற்பனை செய்வதை கட்டாயமாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார். இதன்மூலம், சாலை பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
மெழுகு சிலை மாதிரி இருக்காங்க... இவங்க அந்த படத்துல நடிச்சவங்களா... வீடியோவை கண் இமைக்காமல் பார்க்கும் இளசுகள்
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு
-
ரூ.5 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாடுறீங்களா? பவர்ஃபுல் பைக்ஸுக்கு நம் நாட்டில் எப்போதுமே குறை இல்லை!!