Just In
- 2 hrs ago பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- 3 hrs ago 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- 4 hrs ago இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- 5 hrs ago சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
Don't Miss!
- Finance எலான் மஸ்க இந்தியாவுக்கு இப்போ வரலை.. நரேந்திர மோடி அரசுக்கு ஷாக்..!!
- News செட்டில்மென்ட் பத்திரம்.. நீங்க சொத்து வாங்கறீங்களா? தான பத்திரத்தில் இது ரொம்ப மேஜர்.. அடேங்கப்பா
- Movies நடிகருடன் காதல்.. திருமணத்திற்கு முன்பே தெரிந்த உண்மை.. நிதி அகர்வால் எடுத்த அதிரடி முடிவு!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பவர் விண்டோஸில் கோளாறு: சிட்டி கார்களுக்கு ஹோண்டா ரீகால்
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பவர் விண்டோஸ் சுவிட்சை மாற்றித் தருவதற்காக இந்தியாவில் ஹோண்டா சிட்டி கார்கள் திரும்பப் பெறப்பட உள்ளன. இதே பிரச்னைக்காக உலக அளவில் 1.43 லட்சம் ஜாஸ் கார்களையும் ஹோண்டா திரும்ப பெற உள்ளது.
மழை நீர் போன்றவற்றால் பவர் விண்டோஸ் சுவிட்ச் எளிதாக பழுதடையும் வாய்ப்பு இருப்பதாகவும், அப்படி பழுதடைந்த பவர் விண்டோஸ் சுவிட்ச்சை இயக்கும்போது அதிக சூடாகி கேபினில் தீப்பிடிக்கும் ஆபத்து இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து, உலக அளவில் ஜாஸ் கார்களையும், இந்தியாவில் ஹோண்டா சிட்டி கார்களும் திரும்ப பெறப்பட உள்ளன. கடந்த 2007 மற்றும் 2008ம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட ஜாஸ் மற்றும் இரண்டாம் தலைமுறை சிட்டி கார்கள் திரும்பப் பெறப்பட இருப்பதாக ஹோண்டா தெரிவித்துள்ளது.
2009ம் ஆண்டுதான் ஜாஸ் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டதால், அந்த காருக்கு இந்தியாவில் ரீகால் அறிவிப்பு விடுக்கப்படவில்லை. இந்த பிரச்னையால் விபத்து ஏதும் நிகழ விட்டாலும், வாடிக்கையாளர் நலன் கருதி திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாக ஹோண்டா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தனித்தனியாக தகவல் தெரிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
-
சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
-
ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!