Just In
- 2 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 2 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 4 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 5 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- News சென்னையை அதிர வைத்த போலி நகையை அடகு வைக்கும் கும்பல்.. காரைக்குடியில் மொத்தமாக சிக்கியது எப்படி?
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சென்னை ஆலையில் ரூ.1,430 கோடியை முதலீடு செய்யும் ஜேகே டயர்ஸ்!
சென்னையிலுள்ள ஆலையின் உற்பத்தி திறனை அதிகரிப்பதற்காக, ரூ.1,430 கோடியை முதலீடு செய்ய இருப்பதாக ஜேகே டயர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கார்களுக்கான 10 புதிய டயர்களை ஜேகே டயர்ஸ் அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர்களின் தேவையும், எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் இந்த டயர்கள் வந்துள்ளன. இந்தநிலையில், டயர் உற்பத்தியை கூட்டுவதற்காக சென்னை ஆலையில் மிப்பெரிய முதலீட்டை செய்ய இருப்பதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த விழாவில் பங்கேற்ற ஜேகே டயர்ஸ் தலைவர் ஏ.கே. பஜோரியா கூறியதாவது," எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு சென்னை ஆலையை ரூ.1,430 கோடி முதலீட்டில் விரிவாக்கம் செய்ய இருக்கிறோம். இதன்மூலம், கூடுதலாக ஆண்டுக்கு 8 லட்சம் பஸ் டயர்களையும், 20 லட்சம் கார் டயர்களையும் தயாரிக்க முடியும்.
தவிர, மெக்சிகனில் உள்ள எங்களது துணை நிறுவனமான டோர்னெல் நிறுவனத்தின் ஆலையின் உற்பத்தி திரனை ரூ.140 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்ய இருக்கிறோம். இந்த ஆலையின் உற்பத்தி திறன் அதிகரிக்கப்பட்டவுடன், டோர்னெல் டயர்களை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்," என்றார்.
இந்த ஆலையில் பஸ், டிரக் மற்றும் கார்களுக்கான ரேடியல் டயர்கள் தயாரிப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அதிகரித்து வரும் தேவையை கருதி, சென்னை ஆலையின் உற்பத்தி திறனை அதிகரிக்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
-
இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!
-
இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!
-
ஃபார்ச்சூனரில் தலைவன் பதிப்பை அறிமுகம் செய்த டொயோட்டா.. பேருல மட்டுமல்ல மத்ததுலையும் இது தலைவன்தான்!