அக்டோபர் முதல் கார்களின் விலையை உயர்த்தும் மஹிந்திரா

By Saravana

அனைத்து கார்களின் விலையையும் 2 சதவீதம் வரை உயர்த்துவதாக மஹிந்திரா அறிவித்துள்ளது. அக்டோபர் முதல் தேதியிலிருந்து இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது.

பயணிகள் மற்றும் வர்த்தகப் பிரிவில் விற்பனை செய்யப்படும் அனைத்து கார் மாடல்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் மஹிந்திரா கார்களின் விலை மாடலுக்கு தக்கவாறு ரூ.6,000 முதல் ரூ.20,000 வரை அதிகரிக்கிறது.

Mahindra Vibe

ரூபாய் மதிப்பில் ஏற்ற இறக்கமான நிலையும், மூலப்பொருட்களின் விலை உயர்வும்தான் இந்த விலை உயர்வு அறிவிப்புக்கு காரணமாகிவிட்டதாக மஹிந்திரா வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, September 28, 2013, 11:00 [IST]
English summary
Mahindra, India's largest SUV manufacturing company, has announced its decision to increase the price of all models. The price hike will take effect from October 1, 2013.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+