Just In
- 4 min ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 23 min ago ஓசூரில் தயாராகும் புதிய எலக்ட்ரிக் வாகனம்!! உருவாக்குவது யார் தெரியுமா?
- 1 hr ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 2 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News வாரிசு அரசியலால் ஈரோடு மதிமுக எம்பி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.. ஸ்டாலின், வைகோவை சாடிய தமிழிசை
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
நேபாள அரசுக்கு 630 மஹிந்திரா எஸ்யூவிகளை பரிசாக வழங்கும் இந்தியா
நேபாள நாட்டில் நடைபெற உள்ள பொதுத் தேர்தலுக்காக 630 மஹிந்திரா எஸ்யூவி ரக கார்களை மத்திய அரசு பரிசாக வழங்க உள்ளது.
வரும் 19ந் தேதி அண்டை நாடான நேபாளத்தில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் சிறப்பாக நடைபெற வேண்டும் என்ற நல்லெண்ண அடிப்படையில் 630 கார்களை மத்திய அரசு வழங்க உள்ளது.
மஹிந்திராவின் ஸ்கார்ப்பியோ மற்றும் பொலிரோ எஸ்யூவிகள் பரிசாக வழங்கப்பட உள்ளன. இந்த வாகனங்கள் நேபாள நாட்டின் பாதுகாப்புப் படை, காவல் துறை மற்றும் ஆயுதப்படை போலீசார் உள்ளிட்ட பல பாதுகாப்புப் பிரிவுகளில் தேர்தல் பணிக்காக பயன்படுத்தப்படும்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த மஹிந்திரா ஆட்டோமோட்டிவ் சர்வதேச விவகாரங்களுகக்கான தலைமை அதிகாரி ரூபேஸ் இரானி கூறுகையில்,"மஹிந்திரா வாகனங்களை நேபாள அரசு தேர்வு செய்திருப்பது மிகுந்த பெருமிதம் தருகிறது.
நேபாள நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க பொதுத் தேர்தலில் மஹிந்திரா வாகனங்கள் ஈடுபடுத்தப்பட உள்ளது மிக்க மகிழ்ச்சியை தருகிறது. இது இருநாட்டு உறவை பலப்படுத்தும் விஷயத்தில் மஹிந்திராவும் பங்கெடுப்பது பெருமைக்குரியது," என்றார்.