Just In
- 5 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 5 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 7 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 8 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
2015 கோயம்புத்தூர் வாகன கண்காட்சி இன்று துவங்கியது: 3 நாட்கள் நடக்கிறது
கோவையில், நான்காம் ஆண்டு மோட்டார் கண்காட்சி இன்று துவங்கியது. 3 நாட்களுக்கு நடைபெற இருக்கும் இந்த 2015 கோயமுத்தூர் ஆட்டோ ஷோ கொடிசியா வர்த்தக வளாகத்தில் நடைபெறுகின்றது.
கோயமுத்தூர் மோட்டார் பார்ட்ஸ் டீலர்ஸ் அஸோசியேஷன் [CMPDA]ஆட்டோ ஷோ 2015 என்றும் அழைக்கபடுகிறது. இன்று துவங்கிய இந்த ஆட்டோ ஷோ, வரும் 13ந் தேதி வரை நடைபெறுகின்றது.
இந்த 2015 கோயமுத்தூர் ஆட்டோ ஷோ நடத்தபடுவதற்கான முக்கிய நோக்கமே, ஆட்டோமொபைல் துறையை சேர்ந்த உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், டிஸ்ட்ரிபியூட்டர்கள், டெக்னீஷியன்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்டவர்கள் ஒன்றாக சந்திக்க ஒரு பொது தடம் தேவையாக உள்ளதும் தான் என தெரிகிறது.
இந்த ஆட்டோ ஷோவில், இலகு ரக வாகனங்கள், நடு ரக வாகனங்கள் மற்றும் கன ரக வாகனங்கள், கார்கள், டிராக்டர்கள், இரு சக்கர வாகனங்களுக்கான உதிரிபாகங்கள் மற்றும் லூப்ரிகேண்ட்கள், ஸ்பேர் பார்ட்ஸ் மற்றும் ஆக்சஸரீஸ் உள்ளிட்டவை காட்சிபடுத்தபடுகிறது.
டெல்லி, ஜெய்பூர், ஓசூர், லூதியானா, மும்பை, பெங்களூரு மற்றும் ஹைதரபாத் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல நிறுவனங்கள் தங்களது பொருட்களை காட்சிப்படுத்தியுள்ளனர்.
கடந்த கோயம்புத்தூர் ஆட்டோ ஷோவின் 3-வது எடிஷனில், 150 ஸ்டால்கள் வைக்கபட்டு, சுமார் 300 கோடி ரூபாய் வர்த்தகம் நிகழ்ந்தது. இந்த 2015 கோயமுத்தூர் ஆட்டோ ஷோவில் 170 ஸ்டால்கள் வைக்கபட்டிருக்கின்ற நிலையில், 600 கோடி ரூபாய் வரையிலான வர்த்தகம் நடைபெறலாம் என எதிர்பார்க்கபடுகிறது.
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
-
தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
-
ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!