Just In
- 33 min ago 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- 1 hr ago இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- 2 hrs ago சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- 8 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
Don't Miss!
- News 2 பூட்டுக்கள்.. அடுத்த 45 நாட்கள்.. வாக்குப்பதிவு எந்திரங்கள் எப்படி பாதுகாக்கப்படும்? இதோ விவரம்
- Sports அமுக்கு டுமுக்கு அமால் டுமால்.. தல கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. சிஎஸ்கேவை வெளுக்கும் தரமான மீம்ஸ்!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
தமிழகத்தில் புதிய வாகன உதிரிபாக ஆலையை திறந்த பாஷ் நிறுவனம்!
எஞ்சின் உதிரிபாங்கள் தயாரிப்புக்காக தமிழகத்தில் புதிய வாகன உதிரிபாக உற்பத்தி ஆலையை பாஷ் நிறுவனம் திறந்திருக்கிறது.
ஜெர்மனியை சேர்ந்த பாஷ் நிறுவனம் வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பில் முன்னணி வகிக்கிறது. உலகின் பல்வேறு நாடுகளில் இந்த நிறுவனத்துக்கு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.
ஏற்கனவே இந்தியாவில் 5 ஆலைகள் மூலம் பல்வேறு வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு உதிரிபாகங்களை சப்ளை செய்து வருகிறது. இந்த நிலையில், எதிர்கால தேவையை கருதி, திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் தொழிற்பேட்டையில் புதிய ஆலையை பாஷ் நிறுவனம் அமைத்திருக்கிறது.
6,500 சதுர மீட்டர் பரப்பளவில் இந்த புதிய ஆலை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு தேவையான உதிரிபாகங்களை விரைவாகவும், குறைவான விலையிலும் சப்ளை செய்வதற்கு இந்த புதிய ஆலை துணைபுரியும் என்று பாஷ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த புதிய ஆலையில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான எஞ்சினுக்குரிய உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பாஷ் நிறுவனத்தின் 6வது ஆலை இது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்த 3 கார்களை தான் மக்கள் மாத்தி, மாத்தி வாங்குறாங்க!! டாடா லிஸ்ட்டிலேயே இல்ல...
-
ரூ1.5 லட்சம் தள்ளுபடி விலையில் குடும்பத்துடன் பயணிக்கும் எக்ஸ்யூவி 700 காரை வாங்கலாம்! வெயிட்டிங் டைமும் கம்மி
-
ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!