Just In
- 36 min ago பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- 40 min ago எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா இல்ல உல்லாச கப்பலா! இந்தியாவே காத்து கிடக்கும் வண்டிக்கு புக்கிங் தொடங்கியது!
- 2 hrs ago இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- 3 hrs ago காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
Don't Miss!
- News இரட்டை இலை.. புது சிக்கல்.. விடாமல் துரத்தும் ஓபிஎஸ் டீம்.. தேர்தல் ஆணையத்திற்கு புகழேந்தி அவசர மனு!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Movies Actor Suriya: புறநானூறு படம் தள்ளிப்போக இதுதான் காரணமா.. இப்படி ஆகிடுச்சே!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
2017 ஏப்ரல் முதல் நாடு முழுவதும் வாகனங்களுக்கான பிஎஸ்- 4 விதி அமல்!
2017ம் ஆண்டு ஏப்ரல் முதல் நாடுமுழுவதும் பிஎஸ்- 4 மாசுக் கட்டுப்பாட்டு விதி அமலுக்கு வர இருக்கிறது.
வாகனங்களிலிருந்து வெளியாகும் புகையால் சுற்றுச்சூழலுக்கு அதிக அளவில் மாசு ஏற்படுகிறது. வாகனங்களிலிருந்து வெளியேறும் மாசு அளவை குறைப்பதற்காக, பாரத் ஸ்டேஜ் என்ற பெயரிலான விதிமுறை அமலில் இருந்து வருகிறது.
இது எரிபொருளின் தரத்தை கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. இதற்கு தக்கவாறு, வாகனங்களின் எஞ்சினிலும் மாறுதல்கள் செய்ய வேண்டியிருக்கிறது. இந்த நிலையில், பெருநகரங்களில் வாகனப் பெருக்கத்தால் ஏற்பட்டிருக்கும் காற்று மாசை குறைப்பதற்காக பாரத் ஸ்டேஜ்- 4 விதி சில ஆண்டுகளுக்கு முன் அமலுக்கு கொண்டு வரப்பட்டது.
இதைத்தொடர்ந்து, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இந்த விதியை அமலுக்கு கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வரும் 2017ம் ஆண்டு ஏப்ரல் முதல் பிஎஸ்-4 மாசு விதிமுறைக்கு உட்பட்ட வாகனங்களை மட்டுமே பதிவு செய்ய முடியும். வாகன தயாரிப்பாளர்களும் இந்த விதிமுறைக்கு உட்பட்டே வாகனங்களை தயாரிக்க முடியும்.
-
உலகின் பவர்ஃபுல் ஹார்பர் கிரேன் இதுதான்.. எங்கே வேணும்னாலும் நகர்ந்து போகும்.. 300டன்னைகூட அசால்டா தூக்கிரும்!
-
ஏப்.1ம் தேதி முதல் சுங்ககட்டணம் உயர்கிறது! எங்கு, எவ்வளவு உயர்கிறது தெரியுமா?
-
ஒரு புறாவுக்கு இவ்வளவு பெரிய அக்கப்போரா!! இலவச பஸ் டிக்கெட் இருந்தும் பெரிய தொகையை செலவழித்த பாட்டி - பேத்தி!