Just In
- 4 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 5 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 5 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 7 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் இன்றைய முக்கியச் செய்திகள்!
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் இன்றைய முக்கியச் செய்திகள்!டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பை இப்போது மிக எளிதாக படிக்கலாம்.
01. ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்துக்கு ஐஎஸ்ஓ 9001:2015 தர சான்று கிடைத்திருக்கிறது. இந்த தர சான்றை பெறும் முதல் நிறுவனம் என்பதோடு மட்டுமின்றி, ஃபோக்ஸ்வேகன் குழும நிறுவனங்களிலேயே இந்த தர சான்றை பெறும் முதல் நிறுவனம் என்ற பெருமையும் ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்துக்கு கிடைத்திருக்கிறது. அதுபற்றிய கூடுதல் தகவல்களை கீழே உள்ள செய்தி இணைப்பில் சென்று விரிவாக படிக்கலாம்.
ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்துக்கு, ஐஎஸ்ஓ 9001 : 2015 தர சான்று!
02. பெரும் ஆவலைத் தூண்டியிருக்கும் ஹோண்டா பிஆர்வி 7 சீட்டர் எஸ்யூவி டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதனுடன், புதிய ஹோண்டா அக்கார்டு காரும் இந்தியாவில் தடம் பதிக்க இருக்கிறது. கூடுதல் தகவல்களை கீழே உள்ள செய்தி இணைப்பில் சென்று படிக்கலாம்.
டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ரிலீசாகும் ஹோண்டா பிஆர்வி எஸ்யூவி மற்றும் அக்கார்டு கார்கள்!
03. டெல்லியில் காற்று மாசுபடுவதை குறைப்பதற்காக 2,000சிசி.,க்கு மேல் ரகத்திலான டீசல் கார்களை பதிவு செய்வதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த தடைக்கு கார் நிறுவனங்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளதுடன், இது தீர்வாகாது என்றும் கருத்து தெரிவித்துள்ளன. அதுபற்றிய ஒரு விரிவான அலசலை கீழே உள்ள செய்தி இணைப்பில் சென்று படிக்கலாம்.
டெல்லியில், 2,000சிசி.,க்கும் மேலான டீசல் கார்களுக்கு தடை: சரியான தீர்வாகுமா?
ஆட்டோமொபைல் துறை செய்திகள் மற்றும் புதிய கார்கள் பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிந்துகொள்வதற்கான தகவல் களஞ்சிய சேவைகளுக்கு டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்துடன் தொடர்பில் இருங்கள்.