Just In
- 55 min ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 1 hr ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 2 hrs ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 3 hrs ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
Don't Miss!
- News ராமஜெயம் நினைவு நாள்.. 12 ஆண்டுகளாக விலகாத மர்மம்.. பிரச்சாரத்திற்கு இடையே மாலையுடன் போன கேஎன் நேரு!
- Movies Baakiyalakshmi: சரியாயிடுச்சு.. மீண்டும் இணைந்த செழியன் -ஜெனி.. சாதித்த பாக்கியா!
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ஹோண்டா பிஆர் வி காம்பேக்ட் எஸ்யூவியின் இந்திய வருகை விபரம்
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் புதிய ஹோண்டா பிஆர் வி எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தற்போது பயன்படுத்தப்படும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் இந்த புதிய எஸ்யூவியில் பயன்படுத்தப்பட மாட்டாது என்றும் புதிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
அறிமுகம்
கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தோனேஷியாவில், இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவியை ஹோண்டா கார் நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்த புதிய மாடல் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அடுத்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய எஸ்யூவி மாடலை காணும் வாய்ப்பு இந்தியர்களுக்கு கிடைக்கும்.
டீசல் மாடல்
அமேஸ்,மொபிலியோ, சிட்டி கார்களில் பயன்படுத்தப்படும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் இந்த புதிய எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்று வெளியாகி இருக்கும் தகவலின்படி, ஹோண்டா பிஆர்வி எஸ்யூவியில் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. பெட்ரோல் மாடலில் 1.5 லிட்டர் எஞ்சின் இருக்கும்.
உற்பத்தி
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம உற்பத்தியும் துவங்கப்பட்டு, அதே மாதத்தில் டெலிவிரியும் துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலம், தபுகெராவில் உள்ள ஹோண்டா ஆலையில்தான் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி உற்பத்தி செய்யப்படும்.எ
7 சீட்டர் மாடல்
இது காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தில் நிலைநிறுத்தப்பட்டாலும், 7 பேர் வரை பயணம் செய்யும் இருக்கை வசதியுடன் வர இருக்கிறது. இது இந்திய வாடிக்கையாளர் மத்தியில் அதிக ஆவலை ஏற்படுத்தியிருக்கிறது.
எதிர்பார்க்கும் விலை
ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையிலான விலைப்பட்டியலில் நிலைநிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.