Just In
- 13 min ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 43 min ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 1 hr ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- 2 hrs ago ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
Don't Miss!
- News சோகத்தில் முடிந்த ஈஸ்டர் பயணம்.. பஸ் விபத்தில் 45 பேர் உடல் கருகி பலி! 8 வயது சிறுமி படுகாயம்
- Technology இனி கேபிள் டிவி கனெக்ஷன் எதுக்கு? சிங்கிள் பேமண்ட்.. வெறும் ரூ.199 தான்.. 400 TV சேனல்கள்.. 13 OTT தளங்கள்!
- Movies Pandian stores 2: கல்யாண வைபோகத்தில் பங்கேற்ற பாண்டியன் குடும்பத்தினர்.. பதற்றத்தில் சரவணன்!
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
யூரோ-5 மாசு விதியால் டீசல் கார் விலை ஒரு லட்சம் வரை உயரும்!
யூரோ- 5 மாசு விதி அமலுக்கு வந்தால், டீசல் கார் விலை ஒரு லட்ச ரூபாய் வரை அதிகரிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் இருந்து எட்டு ஆண்டுகளுக்குள் யூரோ-5 மற்றும் யூரோ- 6 மாசு விதியை அமலுக்கு கொண்டு வருவதற்கு மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.
இதனால், கார்களின் மாசு அளவு வெகுவாக குறைக்க வேண்டிய நிலை கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்படும். இதற்காக, டீசல் கார்களில் டிபிஎஃப் எனப்படும் விசேஷ ஃபில்டர் மற்றும் இதர மாறுதல்களை செய்வதற்காக கார் தயாரிப்பு நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டியிருக்கும்.
இதன் காரணமாக, அடுத்த சில ஆண்டுகளில் டீசல் கார் விலை ரூ.65,000 முதல் ரூ.1 லட்சம் வரை அதிகரிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, எஸ்யூவி வகை கார்கள் மற்றும் சிறிய டீசல் கார்கள்தான் இந்த புதிய விதிமுறைகளால் விலை வெகுவாக உயரும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்டுகிறது.
அதேநேரத்தில், யூரோ-5 மாசு விதிகளுக்கு மாறும்போது, பெட்ரோல் கார்களின் விலை ரூ.7,000 முதல் அதிகபட்சம் ரூ.11,000 வரை மட்டுமே கூடுதலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரிசர்வ் பெட்டியில் கூட்டமா ஏறி டார்ச்சர் பண்ணுறாங்களா? இதை பண்ண சொல்லி ரயில்வே நிர்வாகமே சொல்லிடுச்சு
-
தேர்தல் அதிகாரி சோதனை செய்யாமல் விட்ட எம்எல்ஏ காரில் சட்டவிரோதமாக இவ்வளவு விஷயங்கள் இருந்ததா?
-
இந்தியாவுக்கு எதாவது பாதிப்பா? ஒரு சின்ன மிஸ்டேக் எங்க கொண்டுவந்து நிறுத்தி இருக்கு!!