Just In
- 38 min ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 49 min ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
- 1 hr ago "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- 3 hrs ago துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
Don't Miss!
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- News ஆந்திரா தேர்தல்: சிஎம் ஜெகன் அண்ணாவை அலறவிடும் இன்னொரு தங்கை! காங்கிரஸ் ஷர்மிளாவுடன் கை கோர்த்தார்!
- Movies ஹீரோ மாதிரி இருக்கும் அப்பாஸ் மகன்.. களத்தில் இறங்கிடுவாரோ.. ட்ரெண்டாகும் புகைப்படம்
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
ஓலா டாக்சி நிறுவனத்தின் புதிய கார் ஷேரிங் ஆப் அறிமுகம்!
ஓலா நிறுவனம் ஓலாஷேர் என்ற புதிய பகிர்வு அடிப்படியிலான அப்ளிகேஷனை அறிமுகம் செய்துள்ளது.
சோஷியல் ரைட் ஷேரிங் ஆப் எனப்படும் இந்த ஆப் மூலம், ஒன்றிக்கு மேற்பட்டவர்கள் பயணச் செலவை பங்கிட்டு செல்ல முடியும்.
இந்த நடைமுறை ஆங்கிலத்தில் கார்-பூலிங் என அழைக்கப்படுகிறது. ஓலா நிறுவனத்தின் வாகனத்தில் பயணிக்க விரும்பும் ஒரு பயணி, இந்த ஆப்பை நிறுவி கொண்டால், தங்களை போலவே தாங்கள் செல்லும் பாதையில் பயணிக்க விரும்புபவரையோ அல்லது விரும்புபவர்களையோ அடையாளம் காட்டும்.
அப்படி, அடையாளம் காட்டப்படும் பயணிகளில் இரண்டு பேர் முதல் மூன்று பேர் வரை ஒன்றாக ஒரு வாகனத்தில் பயணம் செய்யலாம்.
சந்தர்ப்பவசமாக, முன்பின் அறிமுகம் இல்லாத சகபயணிகளுடன் பயணிக்க விரும்பாதவர்களுக்கும், தனிமையை விரும்புபவர்களுக்கும் ஒரு மாற்று யோசனை உள்ளது. பயணிகள் தங்களுக்கு முன்பின் அறிமுகமான நன்பர்களுடன் அல்லது உறவினர்களுடன் அவரவரக்கு பிடித்த சமூக வட்டங்களை உருவாக்கி கொண்டு, அந்தந்த நட்பு-வட்டத்தில் உள்ளவர்களுடன் பயணிக்கலாம்.
இந்த ஓலாஷேர் ஆப் வசதி, பெங்களூர் உட்பட ஐந்து நகரங்களில் இன்னும் மூன்று மாத காலத்தில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வசதி குறைந்தபட்சமாக 50 ரூபாய் அறிமுக விலையில் இருந்து கிடைக்க உள்ளது.
இந்த ஆப் அறிமுகத்தின் மூலம், வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு லாபங்கள் கிடைக்கும் என ஓலாஷேர் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஈஷான் குப்தா தெரிவித்தார்.
இத்தகைய கார்-பூலிங் முறையை உபயோகப்படுத்துவதனால், செலவீனத்தை மிச்சப்படுத்தி, நமது பயணத்தை எளிமையாகவும், சொகுசு நிறைந்ததாகவும் மாற்றிக்கொள்ள முடியும்.
நாளுக்கு நாள் சாலைகளில் வாகனங்களில் போக்குவரத்து கூடிக்கொண்டே தான் இருக்கிறது. ஒவ்வொருவரும் அவரவர் வாகனத்தில் தனித்தனியாக செல்வதை விட, இப்படி சகபயணிகளை கண்டறிந்து ஒன்றாக சேர்ந்து பயணிப்பதன் மூலம், சாலைகளில் வாகனங்களின் போக்குவரத்து நெரிசல் குறைந்து, சுற்றுசூழல் மாசுபாடும் குறைகிறது.
மேலும், இந்த நடைமுறை மூலம் எரிபொருளின் உபயோகம் குறைந்து, நெடுநோக்கில் மாசு அளவுகளும் குறைந்து, நீடித்து நிலைக்கக்கூடிய போக்குவரத்து அமைப்பிற்கும் வழிவகுக்கிறது என்பது கூடுதல் சிறப்புமிக்க செய்தியாகும்.
-
20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
-
குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
-
பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!