Just In
- 12 min ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- 33 min ago ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
- 2 hrs ago அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- 2 hrs ago மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
Don't Miss!
- Technology வெளுத்துக்கட்டுது சேல்.. ரூ.21,000 போதும்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Movies தக் லைஃப் படத்திலிருந்து துல்கர் வெளியேற அரசியலும் காரணமா?.. வெளியான ஷாக் தகவல்
- News என்ன வேகம்! கிளாம்பாக்கம் தோத்துடும் போலயே.. செங்கல்பட்டில் இவ்வளவு பெரிய பேருந்து நிலையமா?
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
ஃபோக்ஸ்வேகன் ஜெர்மனி கார் ஆலையில் ஊழியரை கொன்ற ரோபோ!
ஜெர்மனியிலுள்ள ஃபோக்ஸ்வேகன் கார் நிறுவனத்தின் கார் உற்பத்தி ஆலையில், பணியாளர் ஒருவர் ரோபோவின் எந்திர கைகளில் சிக்கி நசுங்கி உயிரிழந்தார்.
பிராங்க்ஃபர்ட் நகரிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பாவ்னேட்டல் என்ற இடத்தில் ஃபோக்ஸ்வேகன் குழுமத்துக்கு சொந்தமான கார் உற்பத்தி ஆலை உள்ளது.
இந்த ஆலையில், கார் உதிரிபாகங்களை கையாள்வதற்காக ரோபோ ஒன்றை அமைக்கும் பணியில், ஒப்பந்ததாரரின் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அந்த பணியில் ஈடுபட்டிருந்த 22 வயது ஊழியர் ஒருவரை ரோபோ கவ்வி பிடித்து நசுக்கியது. இதில், அந்த இளைஞர் அதே இடத்தில் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தின்போது மற்றொரு ஊழியரும் அருகில் நின்றுள்ளார். ஆனால், அவர் அதிர்ஷ்டவசமாக தப்பிவிட்டார். இந்த விபத்திற்கு மனித தவறே காரணமாக இருக்கலாம். ரோபோவில் தொழில்நுட்ப தவறுகள் இருக்க வாய்ப்பில்லை என்று ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
இந்த ரோபோவை தொழிலாளர்கள் இல்லாத, பகுதியில்தான் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இது மனிதர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கான நவீன தலைமுறை ரோபோ இல்லை என்றும் ஃபோக்ஸ்வேகன் தெரிவித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை இந்த சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் அங்கு பணியாற்றி வரும் ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!
-
பைக்கின் விலை பல இலட்சம்... ஆனா ஒருத்தர் மட்டும்தான் போக முடியும்!! பிரபல பாடகர் ஆசையோடு வாங்கிய பைக்!
-
இந்தியாவை ஆட்சி செய்தது போதும்.. ஜப்பான் பக்கம் ஒதுங்குவோம்.. தமிழகத்துல இருந்து ஜப்பான் போகும் புல்லட் 350