Just In
- 3 hrs ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- 5 hrs ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 5 hrs ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 6 hrs ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
Don't Miss!
- News அண்ணாமலையா? தமிழகத்தில் இந்த பாஜக வேட்பாளர் வென்றால் ரொம்ப மகிழ்ச்சி.. சு.சாமி வைத்த ட்விஸ்ட்
- Movies கில்லி ரீ ரிலீஸ்.. ஆல் ஏரியாலயும் மாஸ்.. முதல் நாளில் மட்டுமே வசூல் எவ்வளவு தெரியுமா?
- Sports எல்லை மீறிய மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்.. பிசிசிஐ தண்டனை அறிவிப்பு.. இனி ஏமாற்று வேலை செய்ய முடியாது
- Lifestyle புதன் மீன ராசிக்கு நேராக செல்வதால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழக்கையில் அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம்...!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
ஆட்டோமொபைல் துறையிலிருந்து தமிழகத்துக்கு கணிசமான முதலீடு!
சென்னையில் நடந்து வரும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தமிழகத்தில் கணிசமாக முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளன.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டின் முதல் நாளான நேற்று, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தமிழகத்தில் கணிசமான அளவு முதலீடு செய்வதாக அறிவித்துள்ளன.
அதன்படி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் தமிழகத்தில் ரூ.6,000 கோடி முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இதில், முதல்கட்டமாக சென்னையில் உள்ள மஹிந்திரா வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் ரூ.2,000 கோடி முதலீடு செய்யப்படும்.
இதைத்தொடர்ந்து, படிப்படியாக ரூ.4,000 கோடி வரை கூடுதலாக முதலீடு செய்ய திட்டமிட்டு இருப்பதாக, அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, தமிழக அரசுடன் மஹிந்திரா நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
அடுத்து, யமஹா மோட்டார்சைக்கிள் நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமையும் ஆலையில் ரூ.3,900 கோடி முதலீடு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் ஓசூரில் உள்ள ஆலை விரிவாக்கத்திற்காக கூடுதலாக ரூ.800 கோடியை முதலீடு செய்ய உள்ளதாக மாநாட்டில் தெரிவித்துள்ளது.
இதேபோன்று, எம்ஆர்எஃப் டயர் தயாரிப்பு நிறுவனம், பெரம்பலூரில் ரூ.6,600 கோடி முதலீட்டில் புதிய ஆலை அமைக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. இதனால், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வாயிலாக கணிசமான முதலீடு தமிழகத்திற்கு கிடைக்க இருக்கிறது. இன்று மாநாடு முடிவடைகிறது.
-
35 வயதில் 1.5 கோடி ரூபாய் காருக்கு ஓனராகி இருக்கும் பிரபல சினிமா பாடகி!! புது காரில் கணவரோடு ஒரு சின்ன டிரைவ்!
-
ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களுக்கு பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
-
டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!