Just In
- 12 min ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 28 min ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
- 48 min ago பைக்க விட அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்.. பொய் சொல்லல.. ஸ்ட்ராங்கான ஆதாரத்தோடதான் சொல்றாங்க!
- 1 hr ago வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
Don't Miss!
- Sports கே எல் ராகுல் செய்த செயல்.. எச்சரித்த தோனி.. ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு கிடைத்த தண்டனை
- News மாலை 71%.. இரவு 12 மணிக்கு 64% ! ஏறி இறங்கிய வாக்குச் சதவீதம்! நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு?
- Technology திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- Movies கவினுடன் கிளாஷ் விடும் சந்தானம்.. யாரு கிங்குன்னு மே 10ம் தேதி தெரியும் என கலாய்க்கும் ரசிகர்கள்!
- Lifestyle 11 வயது சிறுமியை அம்மாவும்-மகனும் சேர்ந்து கடத்திய வினோதம்... எதுக்காக கடத்துனாங்க தெரியுமா?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
நாட்டிலேயே முதலாவது டாடா 'பஸ் ஸோன்' சென்னையில் திறப்பு!
பஸ் விற்பனை மற்றும் பஸ் சர்வீஸுக்கான பிரத்யேகமான முதல் ஷோரூமை சென்னையில் திறந்திருக்கிறது டாடா மோட்டார்ஸ்.
Tata Bus Zone என்ற பெயரில் திறக்கப்பட்டிருக்கும் இந்த முதல் பிரத்யேக டாடா பஸ் ஷோரூமை ஜன்தா குழுமம் அமைத்துள்ளது. இது பஸ் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கான ஒருங்கிணைந்த சேவைகளை வழங்கும் மையமாக செயல்படும்.
ஷோரூம் அமைவிடம்
சென்னை, அரும்பாக்கத்தில் இந்த டாடா பஸ் ஸோன் ஷோரூம் அமைந்துள்ளது. 572 சதுர மீட்டர் வளாகத்தில் 279 சதுர மீட்டர் பரப்பளவில் இந்த ஷோரூம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், 111 சதுர மீட்டர் பரப்பளவுக்கு பஸ்களை காட்சிக்கு நிறுத்துமிடம் உள்ளது.
ஷோரூம் சிறப்புகள்
முற்றிலும் குளிர்சாதன வசதியுடன் அமைக்கப்பட்டிருக்கிறது. ஷோரூம் வளாகத்தில் வைஃபை இன்டர்நெட் வசதியும் செய்யப்பட்டிருக்கிறது. பயிற்சி பெற்ற விற்பனை பிரதிநிதிகள் மூலமாக பஸ் வாடிக்கையாளர்களுக்கு அனைத்து தகவல்களும் வழங்கப்படும். வாடிக்கையாளர்கள், ஓட்டுனர்களுக்கான ஓய்வு அறையும் உள்ளது.
இதர வசதிகள்
வாடிக்கையாளற்களுக்கு தேவையான கடனுதவி திட்டங்கள், வாகன காப்பீடு, பராமரிப்பு திட்டங்கள், 24 மணி நேர சாலை உதவி திட்டங்கள் என அனைத்தையும் ஒரே இடத்தில் வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம்.
சர்வீஸ் மையம்
சென்னை - பெங்களூர் சாலையில் சர்வீஸ் மையம் அமைந்துள்ளது. ஒரேநேரத்தில், 12 பஸ்களை பழுது நீக்குவதற்கான வசதியை கொண்டுள்ளது. பயிற்சி பெற்ற மெக்கானிக்குகள் மூலமாக சிறப்பான சர்வீஸ் வசதியை பெற முடியும். விரைவாகவும், நிறைவாகவும் சர்வீஸ் செய்து கொள்வதற்கான வசதியை இந்த பிரத்யேக சர்வீஸ் மையம் வழங்கும்.
சேவை விரிவாக்கம்
திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பஸ் வாடிக்கையாளர்களுக்கு தேவையான விற்பனை, சர்வீஸ் மற்றும் ஸ்பேர் பார்ட்ஸ் தேவைகளை டாடா பஸ் ஸோன் மூலமாக சேவைகளை வழங்க உள்ளதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
-
100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
-
நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
-
பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!