Just In
- 3 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 3 hrs ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 3 hrs ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 8 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
2030-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை 100% எலக்ட்ரிக் வாகனங்கள் கொண்ட நாடாக மாற்ற முயற்சி
2030-ஆம் ஆண்டிற்குள் 100% எலக்ட்ரிக் வாகனங்கள் கொண்ட நாடாக மாற, இந்திய அரசு முயற்சித்து வருகிறது.
இதற்காக, இவி அல்லது எலக்ட்ரிக் வாகனங்கள் என்று அழைக்கபடும் இவற்றை வழங்க, ஸீரோ (0) டவுன் பேமண்ட் தேர்வுகளில் வழங்கும் வகையிலான திட்டங்களை அரசு அறிமுகம் செய்யலாம்.
2030-ஆம் ஆண்டை இலக்கு ஆண்டாக கொண்டு, அதற்குள் இந்தியாவை 100% எலக்ட்ரிக் வாகனங்களை கொண்ட நாடாக மாற்ற இந்திய அரசு கடுமையாக முயற்சித்து வருகிறது.
மின்சார துறையில் செய்தது போல், துறைகள் ரீதியாக சிறந்த தொழில்நுட்பங்களை கொண்ட வர முடிந்தால், அதிகமான மாசு ஏற்படுத்தும் மற்றும் திறனற்ற தொழில் நுட்பங்களை நிராகரித்து விடலாம் என மின்சார துறை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
அரசின் இந்த முயற்சிகளை, ஆட்டோமொபைல் துறையினார் வெகுவாக வரவேற்கின்றனர். சியாம் அல்லது சொசைட்டி ஆஃப் இந்தியன் ஆட்டோமொபைல் மேனுஃபேக்சரர்ஸ் சங்கத்தின் உயர் அதிகாரி விஷ்னு மாதுர், அரசின் நடவடிக்கைகளை பாராட்டினார். மேலும், இது சிறந்த யோசனை ஆகும். மேலும் நடைமுறைபடுத்த கூடிய யோசனை ஆகும் என்றார். மாசு உமிழ்வு அதிகரிப்பை குறைத்து, எலக்ட்ரிக் அல்லது ஹைப்ரிட் வாகனங்களின் பிரயோகத்தை நூதன
யோசனைகளுடம் அதிகரிப்பதற்கு நாங்களும் அரசுடன் இணைந்து சேவை செய்ய காத்திருக்கிறோம் என விஷ்னு மாதுர் தெரிவித்தார்.
உலக அளவில்,இந்திய ஆட்டோமொபைல் துறை தான் 6-வது மிகப்பெரிய ஆட்டோமொபைல் துறையாக உள்ளது. உலக அளவில், மொத்தம் உள்ள ஆட்டோமொபைல் உற்பத்தியில், 22% இந்தியாவில் இருந்து தான் வெளியாகிறது.
-
சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
-
என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
-
ஒருத்தர், ரெண்டு பேர் இல்ல, ஒரு குடும்பத்தையே ஏற்றி செல்லலாம்!! ரூ.11.40 லட்சத்தில் கிடைக்கும் பொலேரோ கார்...